பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
2025-04-09
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
'வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளைத் தடுக்கவும், பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் விதமாகவும் 'தலைவரிடம் சொல்லுங்கள்' Talk to Chairman ' என்ற புதிய திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ...
Read moreDetailsஇணையவழி குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 11 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் நேற்;று காலை நாட்டை வந்தடைந்ததாக இலங்கை ...
Read moreDetailsநாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 4 ...
Read moreDetailsவெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் பணியை சுங்கத்துறை ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று ...
Read moreDetailsவெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மற்றும் ...
Read moreDetailsஇலங்கையில் இருந்து 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அவர்கள் வெளிநாட்டு ...
Read moreDetailsஇலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்க ஜப்பான் உத்தரவாதம் அளித்துள்ளது. ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ...
Read moreDetailsவலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிநுட்பம் உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா, தென்கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக நேற்று(வியாழக்கிழமை) ...
Read moreDetailsஇலங்கையில் இருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இந்த வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாடு ...
Read moreDetailsஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகம் நாளை (செவ்வாய்க்கிழமை ) மற்றும் நாளை மறுதினம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.