Tag: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாக பொய்யாக வாக்குறுதி அளித்து, நபர் ஒருவரிடமிருந்து 945,000 ரூபாவை மோசடி ...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: 567 நீதிமன்ற வழக்குகள்!

கடந்த ஏழு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக மொத்தம் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், அந்தக் காலகட்டத்தில் 2,620 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று இன்று (4) வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் ...

Read moreDetails

கனடாவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து இலங்கை அரசு கண்டனம்!

இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதுடன், கனடாவில் தவறான எண்ணக்கருவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு ...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

'வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளைத் தடுக்கவும், பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் விதமாகவும்  'தலைவரிடம் சொல்லுங்கள்' Talk to Chairman ' என்ற புதிய திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ...

Read moreDetails

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

இணையவழி குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 11 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் நேற்;று காலை நாட்டை வந்தடைந்ததாக இலங்கை ...

Read moreDetails

23 ஆயிரத்தைத் தொட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 4 ...

Read moreDetails

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் பணியை சுங்கத்துறை ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று ...

Read moreDetails

வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி: 24பேர் கைது!

வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மற்றும் ...

Read moreDetails

2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலைகளுக்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர்

இலங்கையில் இருந்து 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அவர்கள் வெளிநாட்டு ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist