Tag: ஹரினி அமரசூரிய

பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை கல்வித் திட்டம் – பிரதமர்

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ...

Read moreDetails

பல்கலை வன்முறை சம்பவங்களையும் தடுக்க உடன் நடவடிக்கை எடுக்கவும் – பிரதமர்!

பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை, துஷ்பிரயோகங்கள் மற்றும் சகல வன்முறைகளையும் தடுப்பதற்கு அவசியமான சிபாரிசுகள் மற்றும் நடவடிக்கைகளை தயாரிக்குமாறு கல்வி ...

Read moreDetails

இந்திய தொழில்துறை சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் குழு பிரதமருடன் சந்திப்பு!

இந்திய தொழில்துறை சம்மேளனத்தின் (CII) தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) தூதுக்குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும் இடையேயான விசேட சந்திப்பு நேற்று இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் ...

Read moreDetails

பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது – பிரதமர்

பாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது. அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை ...

Read moreDetails

அனுராதபுரம் இலங்கையின் மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்தாகும் – யுனெஸ்கோவில் பிரதமர்!

நாட்டின் வரலாற்று சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது எனத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, அனுராதபுரம் இலங்கைக்கு மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் ...

Read moreDetails

7 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்க நடவடிக்கை!

250 இற்கும் குறைவான மாணவர்கள் கற்கும் பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக பாடசாலை காலணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் ...

Read moreDetails

அடுத்த 3 மாதங்களில் பழங்குடியினரின் பிரச்சினைகளை தீர்க்க சட்ட நடவடிக்கை – அரசாங்கம்!

பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நேற்று (22) பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்களிப்புடன் ...

Read moreDetails

இலங்கையில் இஸ்ரேலிய மத ஸ்தலங்கள் நிர்மாணம் தொடர்பான அரசாங்கத்தின் பதில்!

இஸ்ரேலிய மத ஸ்தலங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் இதுவரை அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று ...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் பிரதிநிதிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!

கடந்த காலங்களில் மக்களால் வெறுக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் ஒரு உன்னதமான இடமாக மாற்றுவதற்கு, அனைத்து உறுப்பினர்களும் தாம் மக்கள் பிரதிநிதிகள் என்பதை நினைவில் வைத்து வேலை செய்ய ...

Read moreDetails

சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் விசேட சந்திப்பு!

சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் ஹரினி அமரசூரிய அண்மையில் சந்திப்பொன்றில் ஈடுபட்டார். ஜனாதிபதி பேரவையினால் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist