Tag: ஹெரோயின்

34 மில்லியன் ரூபா பெறுமதியான ‍ஹெரோயினுடன் இந்தியர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 34 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு ...

Read moreDetails

ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் நால்வர் கைது!

ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டுக்காக வெலிகட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நால்வர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு ...

Read moreDetails

ஆயுதங்கள், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

கொட்டாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ருக்மலே வீதியில் ஜெயவர்தனபுர முகாமைச் சேர்ந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனையில் ஆயுதங்கள், ஹெரோயின் போதைப்பொருட்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ...

Read moreDetails

10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கொழும்பு, பொரளை பகுதியில் ஒரு கிலோ கிராமுக்கு அதிகம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பொரளை ...

Read moreDetails

கடந்த 07 மாதங்களில் 922 கிலோ ஹெரோயின் பறிமுதல்!

இந்த ஆண்டின் கடந்த ஏழு மாதங்களில் இலங்கை பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து நாடு முழுவதும் நடத்திய கூட்டு நடவடிக்கைகளின் போது மொத்தம் 922 கிலோ கிராம் ...

Read moreDetails

தெற்கு கடல் பகுதியில் 450 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்பு!

450 கிலோ கிராம் எடையுள்ள ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இலங்கை கடற்படை இரண்டு பல நாள் மீன்பிடி இழுவைப் படகுகளை கைப்பற்றியுள்ளது. தெற்கு கடற்கரையின் தொலைவில் ...

Read moreDetails

100 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது!

ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய பகுதியில் 100 கிலோ கிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்; மூவருக்கு மரண தண்டனை!

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக குற்றம் நிரூபிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்தது. இவர்கள் ...

Read moreDetails

தீக்கிரையாக்கப்படவுள்ள 500 கிலோ கிராம் ஹெரோயின்!

இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 500 கிலோ கிராம் ஹெராயின் போதைப்பொருள் நாளை திங்கட்கிழமை புத்தளத்தில் எரித்து அழிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ...

Read moreDetails

ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

செவனகல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 40 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதியானது ஆயிரம் மில்லியன் ரூபா ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist