Tag: ஹெரோயின்

3 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

தேவேந்திரமுனையின் தெற்கு கடலில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி இழுவைப்படகில் சுமார் 123 கிலோ கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ...

Read moreDetails

103.28 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!

திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல நாள் மீன்பிடி இழுவைப் படகில் 103.28 கிலோ கிராம் எடையுள்ள 92 ஹெரோயின் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் ...

Read moreDetails

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் நேற்று (27) மாலை பொலிஸாரால் ...

Read moreDetails

கடந்த ஆண்டில் 2,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

2025 ஆம் ஆண்டில் அதிக அளவிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக 280,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொது பாதுகாப்பு ...

Read moreDetails

3 கிலோ ஹெரோயினுடன் தாய்லாந்து நாட்டவர் உட்பட இருவர் கைது!

கிரிபத்கொடை பகுதியில் நேற்று (03) மாலை (03) மூன்று கிலோ 18 கிராம் ஹெரோயின் வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைக்கு ...

Read moreDetails

பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட படகில் 2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சுமார் 160 கிலோ கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் ...

Read moreDetails

34 மில்லியன் ரூபா பெறுமதியான ‍ஹெரோயினுடன் இந்தியர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 34 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு ...

Read moreDetails

ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் நால்வர் கைது!

ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டுக்காக வெலிகட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நால்வர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு ...

Read moreDetails

ஆயுதங்கள், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

கொட்டாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ருக்மலே வீதியில் ஜெயவர்தனபுர முகாமைச் சேர்ந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனையில் ஆயுதங்கள், ஹெரோயின் போதைப்பொருட்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ...

Read moreDetails

10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கொழும்பு, பொரளை பகுதியில் ஒரு கிலோ கிராமுக்கு அதிகம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பொரளை ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist