வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
பொது பாதுகாப்பு அமைச்சரின் விசேட அறிவிப்பு!
2024-04-26
இங்க நான்தான் கிங்கு ட்ரெய்லர் வெளியானது
2024-04-26
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreபதுளை - தியத்தலாவை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சார் ...
Read moreபதுளை - தியத்தலாவை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடடுகின்றது. பந்தயத்தின்போது கார் ...
Read moreகுருநாகல் - பொல்பித்திகம பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் இலங்கை போக்குரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமமைந்துள்ளனர். குருநாகல், பொல்பித்திகம, ரம்பாகொடெல்ல பகுதியில் ...
Read moreகம்பளை நகரின் அம்பகமுவ வீதியிலுள்ள பழைய பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். கொழும்பு ஜாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என ...
Read moreநாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 8 விபத்து சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சாரதிகளின் கவனக்குறைவு காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...
Read moreகண்டி - புஸ்ஸல்லா பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், நால்வர் படுகாயமடைந்துள்ள நிலையில், கம்பளை வைத்தியசாலையில் ...
Read moreபுத்தாண்டு தினத்தில் யாழ், சாவகச்சேரி கச்சாய் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர். சாவகச்சேரிப் பகுதியில் இருந்து தனது இரண்டு பேரக் ...
Read moreநாட்டில் வாகன விபத்துக்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் சஜித் ரணதுங்க தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவது ...
Read moreஇரத்தினபுரி - பத்துல்பான பிரதேசத்தில் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் காயமடைந்தவர்கள் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.