கனடாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி
2026-01-27
ஆப்கானிஸ்தானில் படாக்சான் மாகாணத்தில் பைசாபாத் நகரில் பாதுகாப்பு படையினரை ஏற்றி கொண்டு வாகனம் ஒன்றின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதில், 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 ...
Read moreDetailsதம்புள்ளையில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளதாக இலங்கை சபை தெரிவித்துள்ளது. அதன்படி போட்டியை காண ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் தலைநகரான காபூலில், 50 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டே ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏறக்குறைய 2000க்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாக ஆப்கானிஸ்தான் தேசிய ...
Read moreDetailsகடந்த சனிக்கிழமை ஆப்கானிஸ்தானின் ஹெராட் பகுதியின் வடமேற்கே 40 கிலோமீற்றர் தொலைவில் 6.3 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதன் பின்னர் தொடர்ச்சியாக பல ...
Read moreDetailsபிரித்தானியாவில் ஆப்கானிஸ்தானின் தூதரக செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தூதரக அதிகாரிகள் போதிய அளவு ஒத்துழைப்பு வழங்காமை காரணமாகவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தலிபான் அரசு ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 196 கிலோமீற்றர் தொலைவில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் இது ரிச்டர் அளவில் 4.4 ...
Read moreDetailsஆசிய கிண்ண தொடருக்கு முன்னதாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை மற்றும் ...
Read moreDetailsமத்திய ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாகக் கடும் மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து பெய்துவரும் கடும்மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.