Tag: akd

ஜனாதிபதியின் அவதானிப்புக்காக வரவு செலவுத் திட்ட இறுதி ஆவணம்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைபை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (16) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மீளாய்வு செய்தார். இந்நிகழ்வில் நிதி ...

Read moreDetails

உலக அரச உச்சி மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி மற்றும் அரச தலைவர்களுக்கு இடையில் பல சந்திப்புகள்!

2025 ஆம் ஆண்டு நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (11) பல ...

Read moreDetails

சற்று முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 2025 இன் உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு ...

Read moreDetails

அடுத்த வாரம் சீனா செல்கிறார் ஜனாதிபதி அநுர!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 12 ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் 2 ஆவது உத்தியோகபூர்வ ...

Read moreDetails

ஜனாதிபதி அநுரவின் சிறப்பு காணொளி வெளியீடு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு 100 நாட்களை நினைவுகூரும் வகையில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி, ...

Read moreDetails

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்ற அவசர திட்டம்!

இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் கவரக்கூடிய இடமாக மாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். “Clean Sri Lanka”(கிளீன் ஶ்ரீலங்கா) ...

Read moreDetails

ஜிம்மி கார்டரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்!

உயிரிழந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி இட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

Read moreDetails

பொது ஒழுங்கை நிலைநாட்ட ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கு அமைவாக, இன்று (27) முதல் ...

Read moreDetails

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை!

சட்டத்தின் ஆட்சியையும் கௌரவத்தையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ...

Read moreDetails

தடைகள் தளர்வின் பின் இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள்!

நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு பல வருடங்களின் பின்னர், தடைகள் தளர்த்தப்பட்டு முதல் தொகுதி வாகனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சுற்றுலாவிற்கு தேவையான வாகனங்களை ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist