Tag: akd

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, இவர்கள் நேற்றிரவு (17) 10.00 ...

Read moreDetails

ஜனாதிபதி அநுரவுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது. அதேநேரத்தில், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா ...

Read moreDetails

டிசம்பர் 15 இந்திய புறப்படும் ஜனாதிபதி அநுர!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தியோகப்பூர்வ பயணமாக எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த தகவலை இன்று (10) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ...

Read moreDetails

கலால் உரிமம்; ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

மறு அறிவித்தல் வரை எந்தவொரு கலால் உரிமத்தையும் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலால் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கடந்த ...

Read moreDetails

ஜனாதிபதி அநுரகுமாரவின் 56 ஆவது பிறந்த தினம் இன்று!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் தனது 56 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவர் இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டம் கலேவலை என்னும் ஊரில் 1968 ...

Read moreDetails

இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி!

இனவாத அரசியலுக்கு இனி நாட்டில் இடமளிக்கப்போவதில்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவரும் நாட்டின் பிரஜைகள். இந்த அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது அரசாங்கத்தின் ...

Read moreDetails

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தயார் – வவுனியாவில் ஜனாதிபதி அநுர

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தயாராக உள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் ...

Read moreDetails

மின் கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைப்போம் – ஜனாதிபதி உறுதி!

எதிர்வரும் காலங்களில் மின்சாரக் கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நேற்று (09) நடைபெற்ற தேசிய ...

Read moreDetails

ஜனாதிபதியின் உருவத்துடன் போலி நாணயத்தாள்; ஒருவர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத் தாள் ஒன்றை தயாரித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேக நபர் நேற்று ...

Read moreDetails

அமெரிக்காவில் எலக்ட்ரிக் கார் திட்டங்களை தாமதப்படுத்தும் டொயோட்டா!

பேட்டரியில் இயங்கும் கார்களுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து மென்மையாகி வருவதால், டொயோட்டா அமெரிக்காவில் எலக்ட்ரிக் வாகன (EV) உற்பத்திக்கான தொடக்க திகதியை ஒத்தி வைத்துள்ளது. ஜப்பானிய மோட்டார் ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist