Tag: Ampara

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலையால் கல் ஓயாவின் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீர்ப்பாசணத் திணைக்களம் சிவப்பு வெள்ள எச்சரிக்கையை விடுத்துள்ளது.  கல் ஓயா படுக்கையின் மேல் மற்றும் ...

Read moreDetails

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு!

  அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரிவில் உள்ள கோமாரி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பேருந்து தரிப்பிடம் ஆகியவற்றை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ...

Read moreDetails

பேருந்தில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது!

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அம்பாறை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய ...

Read moreDetails

 ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது!

ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள்அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (16) மாலை 5.00 மணியளவில் ...

Read moreDetails

கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ...

Read moreDetails

இனிய பாரதியின் மேலும் ஒரு நண்பர் கைது!

இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் நேற்று (27) மாலை குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, ...

Read moreDetails

பிள்ளையான் குழுவின் அலுவலகமாக செயற்பட்ட பாரிய வீட்டில் சோதனை முன்னெடுப்பு!

அம்பாறை மாவட்டத்தில் யுத்தம் நிலவிய காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளராக செயற்பட்ட இனிய பாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் ...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் ஊடாக போதைப் பொருட்களை கடத்திய நபர் கைது!

அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டு வாய்க்கால் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று (05) இரவு காரைதீவு பொலிஸார் சந்தேக நபர் ...

Read moreDetails

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் இரு பொலிஸார் கைது!

மணல் விற்பனை செய்யும் நபரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இரு பொலிஸார் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு ...

Read moreDetails

நீண்டநாட்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த முக்கியநபர்கள் கைது!

நீண்ட நாட்களாக மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ் போதைப் பொருளை விற்பனை செய்த சந்தேக நபர் உள்ளிட்ட இருவரை சம்மாந்துறை பொலிஸார்  கைது செய்துள்ளனர். ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist