Tag: Ampara

மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கும் மாளிகைக்காடு மையவாடி – பயனற்று போகும் தற்காலிக தீர்வுகள்!

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள மையவாடி, அண்மையில் எற்பட்ட டித்வா புயல் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் ...

Read moreDetails

118 தோட்டாக்கள் வீட்டின் கூரையில் மீட்பு-விசாரணை ஆரம்பம்

வீட்டைப் பழுதுபார்க்கும் போது ஓடுகளுக்கு   கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 வகையான தோட்டாக்கள் பாணமை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் ...

Read moreDetails

அம்பாறையில் 24 மணிநேரத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 38 மி.மீ. அளவில் மழை பதிவாகியுள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நீர்ப்பாசன ...

Read moreDetails

உதவிப் பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் ஏ.எஸ்.எம். அஸீம்

கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக கடமையாற்றி வந்த ஏ.எஸ்.எம். அஸீம், அம்பாறை மாவட்ட உகண பிரதேச செயலகத்தின் புதிய உதவிப் பிரதேச செயலாளராக இன்று ...

Read moreDetails

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது!

நீண்ட காலம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த ...

Read moreDetails

போதைப்பொருள் விற்பனை- சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது

போதைப்பொருள் விற்பனையில் நீண்ட காலம் மேற்கொண்ட சந்தேகத்தின் அடிப்படையில்   இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின்  ஊழல் தடுப்புப் பிரிவுக்கு ...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலையால் கல் ஓயாவின் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீர்ப்பாசணத் திணைக்களம் சிவப்பு வெள்ள எச்சரிக்கையை விடுத்துள்ளது.  கல் ஓயா படுக்கையின் மேல் மற்றும் ...

Read moreDetails

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு!

  அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரிவில் உள்ள கோமாரி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பேருந்து தரிப்பிடம் ஆகியவற்றை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ...

Read moreDetails

பேருந்தில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது!

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அம்பாறை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய ...

Read moreDetails

 ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது!

ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள்அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (16) மாலை 5.00 மணியளவில் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist