Tag: Ampara

மோட்டார் சைக்கிள் ஊடாக போதைப் பொருட்களை கடத்திய நபர் கைது!

அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டு வாய்க்கால் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று (05) இரவு காரைதீவு பொலிஸார் சந்தேக நபர் ...

Read moreDetails

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் இரு பொலிஸார் கைது!

மணல் விற்பனை செய்யும் நபரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இரு பொலிஸார் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு ...

Read moreDetails

நீண்டநாட்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த முக்கியநபர்கள் கைது!

நீண்ட நாட்களாக மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ் போதைப் பொருளை விற்பனை செய்த சந்தேக நபர் உள்ளிட்ட இருவரை சம்மாந்துறை பொலிஸார்  கைது செய்துள்ளனர். ...

Read moreDetails

பாடசாலை மாணவர்களை தாக்கிய பாடசாலை முதல்வருக்கு பிணை!

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த துறவியை தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் ...

Read moreDetails

பாடசாலை மாணவர்களை கொடூரமாக தாக்கிய அதிபர்!

9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு தாக்கிய சம்பவம் ஒன்று அம்பாறை நகர அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒன்பது மாணவர்களை பாடசாலை ...

Read moreDetails

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ...

Read moreDetails

துப்பாக்கியால் தன்னை தனே சுட்டு பொலிஸ் சார்ஜன்ட் உயிர்மாய்ப்பு!

அம்பாறை, பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தனது சேவை துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று ...

Read moreDetails

காரைதீவில் பொலிஸ் தீவிர நடவடிக்கை !

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் மது போதையில் வாகனம் செலுத்துபவர்கள் , தலைகவசம் அணியாதவர்கள் மற்றும் ...

Read moreDetails

சம்மாந்துறை உழவு இயந்திர விபத்து; நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல்!

அம்பாறை, காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவர் உட்பட நால்வர் ...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் விவசாயிகள் அரசர்களாக மாற்றப்படுவார்கள் – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தேசிய விவசாயக் கொள்கை உருவாக்கப்பட்டு, விவசாயிகள் நாட்டின் அரசர்களாக மாற்றப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist