Tag: arrest

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்தியமீனவர்களுக்கு விளக்கமறியல்!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 07 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இலங்கை ...

Read moreDetails

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் வீதியில் சென்ற பெண்ணை பின் தொடர்ந்து சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் வீதியில் ...

Read moreDetails

கிளிநொச்சியில் 131 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்னாங்கண்டி பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 131 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி ...

Read moreDetails

268.40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் இருவர் உட்பட நால்வர் கைது!

கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 268.40 மில்லியன் ரூபா பெறுமதியான "குஷ்" போதைப்பொருட்களுடன் பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டள்ளனர். இன்று காலை கட்டுநாயக்க ...

Read moreDetails

மண்டபம் கோயில்வாடி விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!

இலங்கை கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மூன்று பேரை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை கடற்படை கைது நடவடிக்கையை கண்டித்தும் மண்டபம் கோயில்வாடி மீனவர்கள் இன்று முதல் ...

Read moreDetails

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு!

நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லைதாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 3 இந்திய மீனவர் கைது இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்ட நிலையில் அவர்களை ஜனவரி 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் ...

Read moreDetails

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!

மினுவாங்கொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட நேற்றையதினம் ...

Read moreDetails

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக 03 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி இலங்கை ...

Read moreDetails

யாழில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலமாக ...

Read moreDetails

பொரளை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

பொரளை, மிஹிந்து சென்புர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ...

Read moreDetails
Page 13 of 46 1 12 13 14 46
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist