Tag: arrest

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2022 மே 9 ஆம் திகதி ...

Read moreDetails

5.94 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5.94 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (19) ...

Read moreDetails

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பள்ளி சந்தியில் நேற்று (18) இரவு 08.00 மணியளவில் கல்முனை விசேட அதிரடிப் படையினரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் ...

Read moreDetails

சம்மாந்துறையில் கஞ்சாவுடன் நால்வர் கைது!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரிச்சல் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகவும் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த குற்றத்திற்காகவும் நான்கு சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிசாரால் கைது ...

Read moreDetails

தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

திவுலப்பிட்டிய, துனகஹா பகுதியில் மூன்று பேர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், கத்தி மற்றும் பொல்லுகளால் குறித்த நபர் ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் மலேசியாவில் கைது!

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் மலேசியாசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பீனென்ங் குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற ஓர் ரகசிய தகவலின் அடிப்படையில், ...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது!

5 லட்சத்திற்கும் அதிகளவு பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கல்கிஸ்ஸை குற்றத்தடுப்பு பிரிவினரால் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து 5,000 போதை மாத்திரைகளும் அந்த வர்த்தகத்தில் ...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பொதுமகன் மீது வாள்வெட்டு! பக்தர்கள் அச்சம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த வன்முறை சம்பவம் ஆலய ...

Read moreDetails

 ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது!

ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள்அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (16) மாலை 5.00 மணியளவில் ...

Read moreDetails

5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் பொலிஸ் மா ...

Read moreDetails
Page 12 of 32 1 11 12 13 32
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist