Tag: #athavan #athavannews #newsupdate #death

தலைமைத்துவத்திற்கு சிறிதரனே பொருத்தமானவா் – சி.வி.விக்கினேஸ்வரன்!

தமிழரசுக் கட்சியினுடைய தலைவராக சிறிதரன் வருவதையே எதிா்பாா்ப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழில் நடைபெற்ற விசேட  ஊடக சந்திப்பின் ...

Read moreDetails

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகாிப்பு? – சுரேஸ் குற்றச்சாட்டு!

ஜனாதிபதித் தேர்தல்  குறித்த அறிவிப்புக்கள் வெளியாகி வருகின்ற நிலையில் 22 ஆவது திருத்த சட்டம் தொடா்பான நிலைப்பாடு தேர்தலைக் குழப்புவதற்கான ஏற்பாடாகவே பாா்ப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் ...

Read moreDetails

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரத்து!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை பெங்களூர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது, முஸ்லிம் சமுகத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தமைக்கு ...

Read moreDetails

டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய சதித்திட்டம் : மறுக்கும் ஈரான்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை படுகொலை செய்வதற்கு ஈரானே சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ...

Read moreDetails

கொங்கோவில் போராட்டக்காரர்களின் தாக்குதலில் 70 பேர் உயிரிழப்பு!

ஆபிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடான கொங்கோவில் (Congo)போராட்டக்காரர்களின் தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொங்கோ தலைநகர் கின்ஷாசாவிலுள்ள கின்செல் கிராமத்தில், கடந்த சில ...

Read moreDetails

சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாாிகள் குழு யாழிற்கு விஜயம்!

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம்  விஐயம் செய்துள்ளனா். குறித்த விஜயத்தின் போது, அமைச்சர் ...

Read moreDetails

சாவகச்சேரி வைத்தியசாலையில் மீண்டும் பதற்றநிலை – ஒருவர் கைது!

யாழ்., சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகரான அருச்சுனா இராமநாதன் மீண்டும், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்துள்ளமையால் அங்கு பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றத்தையடுத்து ஒருவர் ...

Read moreDetails

எந்த அணியில் போட்டியிடுவது என ரணில் விக்கிரமசிங்கவிற்கு குழம்பம் – இராதாகிருஷ்ணன்!

ஜனாதிபதித் தேர்தலில் எந்த அணியில் போட்டியிடுவது என ரணில் விக்கிரமசிங்க குழம்பியுள்ளார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் ...

Read moreDetails

மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டிக் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

மேல் மாகாணத்தில் நாளை முதல் அமுலாகும் வகையில் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இரண்டாவது கிலோமீட்டருக்கு இதுவரை அறவிடப்பட்ட ...

Read moreDetails

மக்கள் ஆணையில்லாத அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க முடியாது – ஜி.எல்.பீாிஸ்!

அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் செயற்பாட்டினையே முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினா் பேராசிாியா் ஜி.எல்.பீாிஸ் குற்றம் சுமத்தியுள்ளாா். ஸ்ரீ மகாபோதி விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து ...

Read moreDetails
Page 21 of 39 1 20 21 22 39
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist