Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

பிரித்தானிய இராணிக்கு கொலை அம்பு

பிரித்தானியாவில் வில் அம்பு ஆயுதத்துடன் எலிசபெத் ராணியாரை கொல்லும் நோக்கில் வந்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள விண்ட்சர் மாளிகையில் கடந்த ...

Read moreDetails

கிளிநொச்சியில் வீ ட்டிற்கு பற்றவைக்கப்பட்ட தீ

கிளிநொச்சி கல்மடுநகர் இராமநாதபுரம் பகுதியில் வீடு ஒன்றின் மீது நேற்று வியாழக்கிழமை (05) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்மடு நகர் கிராம ...

Read moreDetails

பட்டமளிப்பு விழாவில் தாக்குதல் : 100 பேர் உயிரிழப்பு

சிரியா ஹோம்ஸ் நகரில் உள்ள இராணுவ கல்லூரியில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவுகம் , ...

Read moreDetails

தாய் மற்றும் மகனின் தங்க சங்கிலிகள் வீட்டின் முன் பறிபோன பரிதாபம்

நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் தனது வீட்டின் முன் வீதியில் நின்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் ...

Read moreDetails

வெள்ள எச்சரிக்கை!

நில்வளா கங்கை , ஜிங் கங்கை , அத்தனகலு மற்றும் குடா கங்கை ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

யானை தாக்குதலினால் பலியான பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

யானை தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகிய குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில் ...

Read moreDetails

உலக குடியிருப்பு தினம் மன்னாரில் முன்னெடுப்பு

உலக குடியிருப்பு வாரம் கடந்த 02 ஆம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதி வரை தேசிய ரீதியில் நெகிழ்வான நகர்ப்புற பொருளாதாரம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது. ...

Read moreDetails

தலைமன்னார், ராமேஸ்வரம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்

தலைமன்னார், ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இச்சேவையை ஆரம்பிப்பது ...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

நாடு முழுவதும் அண்மைய நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 மாவட்டங்களில் 55,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 13,627 குடும்பங்களைச் சேர்ந்த ...

Read moreDetails

ஷிகர் தவானுக்கு விவாகரத்து

தன்னைவிட 10 வயது மூத்த , ஏற்கனவே விவாகரத்து ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் ஆயிஷா முகர்ஜி என்ற பெண்ணுடன் இருந்த திருமண பந்தத்தில் இருந்த ஷகர் ...

Read moreDetails
Page 12 of 48 1 11 12 13 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist