Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

1,638 வாகன விபத்துகள் : 1,733 பேர் பலி

வீதிகளில் கடமையில் ஈடுபடுகின்ற காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

Read moreDetails

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்- இந்தியா அணி வெற்றி!

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிக்களுக்கான போட்டி சென்னை சேப்பாக்கம் ...

Read moreDetails

ஈரானிய பெண்ணுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு

சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரால் 1901லிருந்து மருத்துவம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 ...

Read moreDetails

கொழும்பின் 7 இடங்களுக்கு குண்டு தாக்குதல் எச்சரிக்கை

கொழும்பின் நகரங்களை இலக்கு வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சகோதர மொழி பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு நகரின் 7 இடங்களை ...

Read moreDetails

நூறு வருட பழமையான மரம் முறிந்து வீழ்ந்ததே விபத்துக்கு காரணம்

கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதியில் இன்று காலை 100 வருடங்கள் பழமை வாய்ந்த ரொபரோஸியா வகையான மரம் ஒன்றே பேருந்தில் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மாநகர ...

Read moreDetails

பிரித்தானிய இராணிக்கு கொலை அம்பு

பிரித்தானியாவில் வில் அம்பு ஆயுதத்துடன் எலிசபெத் ராணியாரை கொல்லும் நோக்கில் வந்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள விண்ட்சர் மாளிகையில் கடந்த ...

Read moreDetails

கிளிநொச்சியில் வீ ட்டிற்கு பற்றவைக்கப்பட்ட தீ

கிளிநொச்சி கல்மடுநகர் இராமநாதபுரம் பகுதியில் வீடு ஒன்றின் மீது நேற்று வியாழக்கிழமை (05) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்மடு நகர் கிராம ...

Read moreDetails

பட்டமளிப்பு விழாவில் தாக்குதல் : 100 பேர் உயிரிழப்பு

சிரியா ஹோம்ஸ் நகரில் உள்ள இராணுவ கல்லூரியில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவுகம் , ...

Read moreDetails

தாய் மற்றும் மகனின் தங்க சங்கிலிகள் வீட்டின் முன் பறிபோன பரிதாபம்

நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் தனது வீட்டின் முன் வீதியில் நின்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் ...

Read moreDetails

வெள்ள எச்சரிக்கை!

நில்வளா கங்கை , ஜிங் கங்கை , அத்தனகலு மற்றும் குடா கங்கை ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 12 of 49 1 11 12 13 49
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist