Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

சிவனொலி பாதமலைக்கு பணம் இல்லாமல் செல்ல முடியாது

பருவ காலத்தில் ஹட்டன் மற்றும் இரத்தினபுரி வீதி ஊடாக சிவனொலிபாதமலைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நேற்று முதல் ...

Read moreDetails

உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ...

Read moreDetails

இன்று சர்வதேச ஆசிரியர் தினம்

உலக ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1966 ஆம் ஆண்டு யுனெஸ்கோ சாசனத்தின்படி உலக ஆசிரியர் தினம் உருவாக்கப்பட்டது. ஆனால் ...

Read moreDetails

கொழும்பில் போராட்டங்ளை நடத்துவதற்கு தடை

முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் துமிந்த நாகமுவ, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேருக்கு கொழும்பில் போராட்டங்கள் நடத்துவற்கு எதிராக ...

Read moreDetails

அடுத்த ஆண்டு வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும்

2024 ஆம் ஆண்டு நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார், பணவீக்கம் மற்றும் ...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் வேட்பாளர்?

தமிழ் மக்கள் குறைந்தபட்ச நீதியைக்கூட பெறுமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் ...

Read moreDetails

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேசம் பொறுப்பு கூற வைக்க வேண்டும்

இலங்கை அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு சர்வதேசம் பொறுப்பு கூற வைக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ...

Read moreDetails

பொலிஸாரினால் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு

பௌத்த விகாரை கட்டுமானங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருந்த போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை ஒன்றின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ...

Read moreDetails

நிலூக்க கருணாரத்ன சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு

இலங்கையின் பூப்பந்தாட்ட வீரர் நிலூக்க கருணாரத்ன சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தேசிய மட்டத்தில் 17 முறை சாம்பியனான நிலூக்க கருணாரத்ன, மூன்று முறை ...

Read moreDetails

சரத் வீரசேகரவினாலேயே முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகினார்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத் தீவு நீதிபதியை விமர்சித்த நிலையில், அதற்கு ஐனாதிபதி, பாதுகாப்பு துறை அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களமோ நடவடிக்கை எடுக்காமையினாலேயே முல்லைத்தீவு ...

Read moreDetails
Page 13 of 48 1 12 13 14 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist