Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

எல்லாவற்றை விடவும் சிறுவர்கள் பெறுமதியானவர்கள்

குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சிறுவர் தினம் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 1954 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு தினங்களில் இந்த நாள் ...

Read moreDetails

நீதிபதி பதவி விலகல் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கை

சுதந்திரம் மற்றும் பக்கச்சார்பின்மையை உறுதி செய்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தனது பதவியை இராஜினாமா செய்தமை குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் ...

Read moreDetails

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நாளை முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை ...

Read moreDetails

பதவி விலகிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை தொடர்பு கொள்ள முடியவில்லை

பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் ...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு வழங்கிய பாதுகாப்பு குறைக்கப்படவில்லை

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தாமாகவே முன்வந்து சட்டமா அதிபரை சந்தித்திருந்ததாகவும், அந்த வழக்குகளில் பிரதிவாதியாக அவர் பெயரிடப்பட்டிருந்ததால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ...

Read moreDetails

I.N.D.I.A கூட்டணியில் இணைய தயார்

I.N.D.I.A கூட்டணியில் விரைவில் இணையவுள்ளதாக புதுடெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்தரைத்த அரவிந்த் கேஜரிவால், I.N.D.I.A ...

Read moreDetails

அஸ்தானா மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் கசகஸ்தான் ஜனாதிபதி  Kassym-Jomart Tokayev-க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜேர்மனியின் பேர்லின் நகரில் ஆரம்பமாகியுள்ள பேர்லின் கலந்துரையாடலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்குபற்றிய ...

Read moreDetails

நீதியமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்

நாட்டில் நீதித்துறை நேர்மையான முறையி;ல் செயற்படுகின்றதா என்ற கேள்வியெழுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த ...

Read moreDetails

முடங்கியது கர்நாடகா

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டிற்கு இன்று முதல் அக்டோபர் 15 ...

Read moreDetails

முஸ்லிம் மக்களின் வயல் காணிக்குள் பௌத்த பிக்கு ஒருவர் சென்று அடாவடி

திருகோணமலை அரசிமலை பகுதியில் முஸ்லிம் மக்களின் வயல் காணிக்குள் பௌத்த பிக்கு ஒருவர் சென்று அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த பகுதிக்கு பௌத்த பிக்கு ஒருவர் நேற்றைய தினமும் ...

Read moreDetails
Page 14 of 48 1 13 14 15 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist