Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

ஜனாதிபதி தலைமையில் நாளை கூடவுள்ள ஐ.தே. க வின் செயற்குழு!

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் , அந்தக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை (2) புறக்கோட்டையிலுள்ள கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறவுள்ளது. ...

Read moreDetails

பச்சை உணவால் பறி போன உயிர்

Zhana Samsonova என்ற 39 வயது பெண் உணவை சமைக்காமல் பச்சையாக உண்டதால் உயிரிழந்துள்ளார். அசைவ உணவுகள் எதுவும் உண்ணாமல் சைவ உணவுகளை சமைக்காமல் உண்பதில் ஆர்வம் ...

Read moreDetails

ஓநாயாக மாறிய மனிதன்

ஜப்பானை சேர்ந்த யூடியூப்பர் ஒருவர்; ஓநாய் போன்ற தோற்றத்தில் உலா வரும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. டோருஉவேடா என்ற இளைஞன் சிறு வயது முதலே ...

Read moreDetails

16 பேரின் உயிரை பறித்த கிரேன் இயந்திரம்

இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றுக்கான கட்டுமானப் பணிகளின் போது கிரேன் இயந்திரம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகினர். குறித்த பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த ...

Read moreDetails

பெண்ணுக்கு பாலியல் தொல்லை : பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!

பெண்ணெருவருக்கு பாலியல் தொல்லை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவரை தனவல்வில பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நபர் கொனஹேன ...

Read moreDetails

இலங்கை பிரஜைகளை கடத்த முயற்சி

பாலஸ்தீனிய பிரதேசங்களுக்குள் சட்டவிரோத பணிக்காக இலங்கையர்கள் அழைத்து செல்லப்படவிருந்த நிலையில் , ஜோர்தானில் இருந்து அதன் மேற்குக் கரைக்கு இலங்கைப் பிரஜைகள், 43 பேரை கடத்தும் முயற்சியை ...

Read moreDetails

நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

மஹரகம அஸ்திய வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கடவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மண்டாவல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

வறட்சியினால் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு!

நாடளாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான அறுபத்து மூன்று பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 32 சதவீதமாக குறைவடைந்துள்ளது. அத்துடன் மகாவலி ...

Read moreDetails

தேசிய கீதம் பிழையாக இசைக்கப்பட்டதால் எழுந்துள்ள சர்ச்சை

லங்கா ப்றீமியர் லீக் தொடரின் ஆரம்ப விழாவில் இலங்கையின் தேசிய கீதத்தின் பொருள் மாறும் வகையில், புதிய பாணியில், இசைக்கப்பட்டமை தொடர்பில், தற்போது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. ...

Read moreDetails

இளைஞனை நிர்வாணமாக்கி கொள்ளையடித்த ஆண்

புளத்சிங்களவில் இளைஞன் ஒருவனின் ஆடையை கழற்றி அவனை முழுமையாக நிர்வாணமாக்கி அணிந்திருந்த தங்க நகையை அபகரித்த சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. 18 வயதான இளைஞன் அணிந்திருந்த ஒரு ...

Read moreDetails
Page 35 of 49 1 34 35 36 49
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist