Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

தமிழ் கட்சிகள் மஹிந்த பெற்று கொடுத்த சுதந்திரத்தை பாதுகாக்கவில்லை : காமினி லொக்குகே

தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய தவறாகும் என்பதோடு தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு என்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது அரசியலமைப்பு ...

Read moreDetails

பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது!

சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தினரால் நாளைய தினம் மேற்கொள்ளப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்துரைப்பதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு கோரியே சுகாதார தொழிற்சங்க ...

Read moreDetails

தீயில் கருகிய 2000 பனை மரங்கள்

கிளிநொச்சி பளை பிரதேசத்தில் உள்ள பனைக்காட்டில் நேற்று (01) ஏற்பட்ட தீயினால் சுமார் 2000 பனை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த பனை காட்டை அண்டிய தனியார் ...

Read moreDetails

அரிய வகை கடலாமை மீட்பு

மன்னாரில் இருந்து வாகனம் ஒன்றில் உயிருடன் மறைத்து கொண்டு செல்லப்பட்ட அரிய வகை கடலாமை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையின் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, நேற்றைய ...

Read moreDetails

வானில் இன்று நடக்கப்போகும் அதிசயம்

எப்போதாவது மட்டுமே தோன்றக்கூடிய சூப்பர் மூன் எனப்படும் அபூர்வ நிகழ்வு இன்று நடைபெற போகிறது. நிகழ்வில் வழக்கமான முழு அளவை விட நிலவு சற்று பெரியதாகவும், பிரகாசமாகவும் ...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் நாளை கூடவுள்ள ஐ.தே. க வின் செயற்குழு!

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் , அந்தக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை (2) புறக்கோட்டையிலுள்ள கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறவுள்ளது. ...

Read moreDetails

பச்சை உணவால் பறி போன உயிர்

Zhana Samsonova என்ற 39 வயது பெண் உணவை சமைக்காமல் பச்சையாக உண்டதால் உயிரிழந்துள்ளார். அசைவ உணவுகள் எதுவும் உண்ணாமல் சைவ உணவுகளை சமைக்காமல் உண்பதில் ஆர்வம் ...

Read moreDetails

ஓநாயாக மாறிய மனிதன்

ஜப்பானை சேர்ந்த யூடியூப்பர் ஒருவர்; ஓநாய் போன்ற தோற்றத்தில் உலா வரும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. டோருஉவேடா என்ற இளைஞன் சிறு வயது முதலே ...

Read moreDetails

16 பேரின் உயிரை பறித்த கிரேன் இயந்திரம்

இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றுக்கான கட்டுமானப் பணிகளின் போது கிரேன் இயந்திரம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகினர். குறித்த பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த ...

Read moreDetails

பெண்ணுக்கு பாலியல் தொல்லை : பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!

பெண்ணெருவருக்கு பாலியல் தொல்லை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவரை தனவல்வில பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நபர் கொனஹேன ...

Read moreDetails
Page 34 of 48 1 33 34 35 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist