Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

ஆய்வு என்ன சொல்லுதுன்னா…: நல்ல வாசனை இப்படி எல்லாம் பண்ணுமாம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இர்வின் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி நடைபெற்றது. இந்த ஆய்வில் 20 பேர் பங்கேற்றுள்ளனர். ஐம்புலங்களின் செயற்பாடுகளில் ஒலி, ஒளி சம்பந்தமான ...

Read moreDetails

கேரளாவில் விருது பெறும் இலங்கை குறும்படம்

இந்த வருடம் பதினைந்தாவது International Documentary & Short Film Festival of Keralaவில், ஐம்பத்தி மூன்று குறும்படங்கள் தெரிவுசெய்யபட்டுள்ளன. அதில் அமெரிக்கா, ஈரான், சீனா, இஸ்ரேல், ...

Read moreDetails

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வைத்தியர்

மொணராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 வயதுடைய வைத்தியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். வெலியாய பகுதியில் அமைந்துள்ள குறித்த வைத்தியரின் பிரத்தியேக வீட்டிலேயே அவர் ...

Read moreDetails

வாராந்தம் 5 கிராம் பிளாஸ்டிக்கை உண்ணும் மனிதன் : ஆய்வில் அதிர்ச்சி

வாராந்தம் 5  கிராம் அதாவது ஒரு கடனட்டை அளவில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் மனிதனின் வயிற்றுக்குள் செல்கிறது என ஊட்டச்சத்து நிபுணர் ரொஷான் டெலா பண்டார தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

மின் கட்டண நிலுவையால் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு : இருளில் மூழ்கியது மிஹிந்தலை

மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் 41 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் இன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மாவட்ட பிரதேச மின் ...

Read moreDetails

87 வயது பாட்டியை பாலியல் வன்புனர்வுக்குட்படுத்திய மகன்

கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துவத்த வாகெதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த நபர் 57 வயதுடையவர் என்றும் பாதிக்கப்பட்ட ...

Read moreDetails

மீண்டும் உயிருடன் வருகிறார் விவேக்

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழியாக ஒரு வாவ் காரியத்தை நிகழ்த்துகிறார் இயக்குநர் ஷங்கர். 'இந்தியன்' படத்தில் விவேக், நெடுமுடி வேணு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். அதனால் ...

Read moreDetails

UPDATE : வரகாபொல விபத்தில் மேலும் மூவரின் நிலை கவலைக்கிடம் : 23 பேருக்கு காயம்

வரக்காபொல துல்ஹிரிய பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானதுடன் மேலும் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் மூவரின் நிலை ...

Read moreDetails

புதிய ஜனாதிபதியாக பசில் நாட்டிற்கு கிடைப்பது பேரதிஷ்டம் : காமினி லொக்குகே!

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கொழும்பில் ...

Read moreDetails

வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்!

வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலையத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் ...

Read moreDetails
Page 33 of 49 1 32 33 34 49
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist