Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

நாட்டில் 2 டெங்கு மரணங்கள்!

கடந்த 24 மணித்தியாலங்களில் 2 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 டெங்கு மரணங்கள் ...

Read moreDetails

உயர்தர பரீட்சை விண்ணப்ப முடிவு திகதி வெளியாகியுள்ளது

2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சை எதிர்வரும் ...

Read moreDetails

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறையாது : UPDATE

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ள நிலையில், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை மீண்டும் குறைக்க முடியாது என அகில ...

Read moreDetails

பகிடிவதை செய்த 7 மீனவர்கள் கைது

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பலநாள் மீன்பிடி படகில், முதன்முறையாக மீன்பிடிக்கச் சென்ற இளைஞருக்கு பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ...

Read moreDetails

குழந்தையை பணயக்கைதியாக்கி முதுகில் வெட்டிய நபர்

மதுரங்குளிய பிரதேசத்தில் தனது குழந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் தாக்கிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுரங்குளி, ஜின்னவத்தை பிரதேசத்தில் பொலிஸ் அவசர ...

Read moreDetails

விஷம் கலந்த பாலால் பலியான இரண்டு குழந்தைகள்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் விஷம் கலந்த பாலை குடித்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் இந்த பானத்தை உட்கொண்டுள்ளதாகவும் மேலும் 3 ...

Read moreDetails

அரிசியை இறக்குமதி செய்ய தேவை இல்லை

அரிசியை இறக்குமதி செய்வதற்கான எந்தவொரு தேவையும் இல்லை என, தேசிய கமநல சேவை ஒன்றியம் தெரிவித்துள்ளது. அரிசி மேலதிகமாக உள்ள இந்தச் சந்தர்ப்பத்திலும், அரசியை இறக்குமதி செய்ய ...

Read moreDetails

பாணுக்குள் ஒழித்து விற்க்கப்பட்ட உடல் எடை குறைப்பு போதை மருந்து

சகுவாரோ எனப்படும் உடல் எடையை குறைக்கும் போதைப்பொருள் அடங்கிய மாத்திரைகளை உணவுப் பொருட்களில் மறைத்து விற்பனை செய்யும் மருந்துக் கடையொன்று தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, பதுளை விசேட ...

Read moreDetails

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மனித இனப்பெருக்க திட்டம்

உலகில் முதன்முறையாக நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மனித இனப்பெருக்க திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த திட்டம் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித ...

Read moreDetails

கர்ப்பிணி தாய்மார்களுக்கு நேர்ந்துள்ள சிக்கல்!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவ அறைக்கான (A/C) குளிரூட்டி பழுதடைந்துள்ளதால் வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காக செல்லும் கர்ப்பிணித் தாய்மார்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வைத்திய சாலையின் ...

Read moreDetails
Page 42 of 48 1 41 42 43 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist