Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

அல்சைமர் நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு

அல்சைமர் நோய்க்கான சிகிச்சையாக அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று டொனனெமாப் என்ற புதிய மருந்தை உருவாக்கியுள்ளது. அல்சைமர் நோய் படிப்படியாக மனித நினைவாற்றலைக் குறைக்கும் தன்மை கொண்டது. ...

Read moreDetails

நீர் மற்றும் கழிவுநீர் கட்டணத்தை திருத்த அமைச்சரவை ஒப்புதல்

நீர் மற்றும் கழிவுநீர் கட்டணத்தை திருத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இந்த அனுமதி ...

Read moreDetails

14 வயது சிறுமியுடன் திருமண உறவில் இருந்த இளைஞன்

கட்டுகஸ்தோட்டையில் 14 வயதான சிறுமியை 29 வயது இளைஞன் காதலித்து திருமண உறவில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் 29 ...

Read moreDetails

மேலும் 286 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான வர்த்தமானி

இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்ததன் மூலம் 526 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் 286 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது ...

Read moreDetails

அதிகரித்துள்ள தேங்காய் விலை

தேங்காய்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமைக்கு இடைத்தரகர்கள் அதிக இலாபத்தை வைத்து நுகர்வோருக்கு தேங்காய்களை விற்பனை செய்வதே பிரதான காரணம் என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

கோழி குஞ்சுகளை சலுகை விலையில் வழங்குமாறு கோரிக்கை!

அண்மைக்காலமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டையிலிருந்து புதிதாக பொரித்த 13,500 குஞ்சுகளையாவது வழங்குமாறு அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கம் (AIPA) அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அவற்றை தமது ...

Read moreDetails

யாழில் பதட்டம் : இரு குழுக்களுக்கிடையில் முறுகல்

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலர் காயமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் ...

Read moreDetails

மலசலகூட குழிக்குள் விழுந்து காட்டு யானை உயிரிழப்பு!

அனுராதபுரம் - புலங்குளம் பகுதியில் மலசலகூட குழிக்குள் விழுந்து காட்டு யானை உயிரிழந்துள்ளது. சுமார் 20 வயது மதிக்கத்தக்க இந்த காட்டு யானை மலசலகூட குழிக்குள் விழுந்து ...

Read moreDetails

காலாவதியான சொக்லெட்டுக்கள் விற்பனை

கண்டியில் உள்ள முன்னணி வர்த்தக ஸ்தாபனமொன்றில் மாநகர சுகாதார திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது காலாவதியான டொப்பிகள் மற்றும் சொக்லேட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பக்கெட்டுகளில் காலாவதி ...

Read moreDetails

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி இவரா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திர மக்கள் பேரவையின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை முன்னிறுத்த பேரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, சுதந்திர ஜனதா சபை ...

Read moreDetails
Page 43 of 48 1 42 43 44 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist