Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

தீபிகாவுடன் இணையும் கமல் ; FIRTST LOOK

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே' project K ந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ...

Read moreDetails

தாமரை பறிக்க சென்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு

முல்லைத்தீவு தாமரைக்குளம் ஏரியில் தாமரை பறிக்க படகில் பயணித்த இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் படகில் பயணித்த போது படகில் ...

Read moreDetails

இனி மத்தவங்க Whatsapp chat உங்க கைல

நம்முடைய சாட்டை வேறொரு மொபைலில் எளிதாக ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கான புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. உதாரணத்திற்கு நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் மொபைலை மாற்றும்போதும் உங்கள் ...

Read moreDetails

சற்று முன் பதிவான நிலநடுக்கம்

அர்ஜென்டினாவில் இன்று 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்த நிலநடுக்கம் ...

Read moreDetails

சந்திரனை போல் ஜொலித்த சந்திராயன் – 3

அவுஸ்திரேலியாவில் இரவு நேரத்தில் வானில் தெரிந்த சந்திராயன்-3 விண்கலத்தின் வசீகரிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை வானியல் ஆர்வலரான டிலான் ஓ'டோனல் ...

Read moreDetails

இலங்கை பணிப்பெண்ணுக்கு சவூதியில் நேர்ந்த அவலம்!

சவூதி அரேபியாவில் வீட்டு வேலை செய்யச் சென்ற பெண்ணொருவர் கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். தலவாக்கலை, லிந்துல கனிகல் தோட்டத்தில் வசிக்கும் 30 வயதுடைய தாயே இவ்வாறு வன்முறைக்கு ...

Read moreDetails

தாய்ப்பால் கொடுத்தால் கின்னஸ்ஸில் இடம் பிடிக்கலாம்

அமெரிக்காவின் ஓரிகான் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா. தாய்ப்பால் தெய்வம் என அழைக்கப்படும் எலிசபெத்துக்கு ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் என்ற நோய்க்குறியின் காரணமாக அவரது உடல், நாளொன்றுக்கு ...

Read moreDetails

வைத்தியசாலைகளுக்கு பலத்த பாதுகாப்பு!

வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (17) முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட பல ...

Read moreDetails

29000 ஏக்கர் நிலத்தை மீண்டும் முல்லைத்தீவு மக்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களத்தினால் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட 29,000 ஏக்கர் காணிகளை விடுவித்து மக்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது. முல்லைத்தீவு ...

Read moreDetails

பிரபல பாடசாலை மாணவிகளின் தலைகுனிய வைக்கும் செயல்!

யாழ் நகர்ப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கற்கும் 18 வயது மாணவனான தடகள வீரனுடன் பாடசாலை மாணவிகள் இருவர் தங்கியிருந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ...

Read moreDetails
Page 44 of 48 1 43 44 45 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist