Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

50 பஸ்கள் மீண்டும் சேவைக்கு

சேவையிலிருந்து நீக்கப்பட்ட 50 சொகுசு ரக பஸ்கள் எதிர்வரும் 6 மாதங்களில், மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள், உதிரிபாகங்களின் ...

Read moreDetails

முன்னோடி பரீட்சையை பிற்போடுமாறு அறிவிப்பு

கல்வி பொது தராதர சாதாரண தர முன்னோடி பரீட்சையை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் நடாத்த ஏற்பாடு செய்யுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த ...

Read moreDetails

2,518 தாதியர்களுக்கு நியமனம்

2018ஆம் ஆண்டு தாதியர் பயிற்சியாளர்களாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 2,518 பேருக்கு நியமனத்தை வழங்குவதற்கு திறைசேரி இணக்கம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய ...

Read moreDetails

சிரியாவின் விமான நிலையங்கள் இஸ்ரேல் மீது தாக்குதல்

இஸ்ரேல் படை சிரியாவின் இரு சர்வதேச விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ சர்வதேச விமான ...

Read moreDetails

சாரதிகளுக்கான அறிவித்தல்

தெற்கு அதிவேக வீதியின் இமதுவ மற்றும் பின்னதுவ பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ள போதிலும், தெற்கு அதிவேக வீதியின் பயணிகள் போக்குவரத்து ...

Read moreDetails

காசாவிற்கான மின் விநியோகம் முற்றாக நிறுத்தம்!

காசாவிற்கான மின் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ள நிலையில், அந்த பகுதியின் ஒரே மின் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்துபோனதால் அதன் இயக்கம் நிறுத்தப்பட்டதன் காரணமாக நேற்று மின்சாரம் முடங்கியுள்ளது. ...

Read moreDetails

மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மலையகம் : பல வீதிகளுக்கு பூட்டு

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மக்களின் இயல்புவாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பொகவந்தலாவ பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கெசல்கமுவ ஓயாவின் கிளை ஆறுகள் ...

Read moreDetails

பிரதான வீதிக்கு பூட்டு

உலக முடிவு அமைந்துள்ள இடத்ததை நோக்கி செல்லும் பிரதான வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரெந்தபொல அம்பேவல லோகந்தய வீதியே இவ்வாறு மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளது. 3ஆம் ...

Read moreDetails

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான புதிய அறிவுறுத்தல்

நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்தறை அனர்த்த முகாமைத்துவ பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. நிலவும் சீரற்ற ...

Read moreDetails

ஜப்பானில் இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு : வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு SSW பிரிவின் கீழ் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதன் ...

Read moreDetails
Page 6 of 49 1 5 6 7 49
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist