6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!
2025-11-07
அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை
2026-02-02
மன்னார், மடு திருத்தலத்தின் திருவிழாவை முன்னிட்டு வெஸ்பர் ஆராதனை இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார், மடு திருத்தலத்தின் வேஸ்பர் ஆராதனை இன்று இலட்சக்கணக்கான யாத்திரிகள் முன்னிலையில் இடம்பெற்றது. இதற்காக ...
Read moreDetailsஅதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பேசும் முன்னர், மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் முதலில் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தினார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் ...
Read moreDetailsயாழ் பல்கலைக்கழகத்திலும் இன்று செஞ்சோலை படுகொலையின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது யாழ் பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் ஒன்று கூடிய மாணவர்கள் உயிர்நீத்த ...
Read moreDetailsவிகாரைகள் மீது கை வைத்தால், வடக்கு கிழக்கிற்கு சென்று தலைகளை வெட்டுவேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ள கருத்தானது சமகால அரசியலில் பெரும் ...
Read moreDetailsநாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைந்துள்ள நிலையில், அதிகாரத்தை பிரிப்பதானது பொருத்தமானதொரு விடயமாக அமையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் ...
Read moreDetailsஈரானின் மத்திய நகரமான ஷிராஸில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் ...
Read moreDetailsஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் அரையிறுதி போட்டி நாளை இடம்பெறவுள்ளது. காலிறுதிக்கு முன்னதாக நடப்பு சம்பியனான அமெரிக்காவை வீழ்த்திய ...
Read moreDetailsஅரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 2024 ஆம் ஆண்டிலும் அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தேசிய வரவு செலவுத் திட்ட ...
Read moreDetails13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகளை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. நாடு ஜனநாயக அரசியல் நெருக்கடியை நோக்கி நகர்வதாக அதன் ...
Read moreDetailsநகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 வேலைத்திட்டங்கள் அரச நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.