Tag: Athavan News

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் ஜனாதிபதிக்கு ஆலோசனை!

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய உலகளாவிய ...

Read moreDetails

நீர்வழங்கல் துறையில் ஏற்படவுள்ள மாற்றம்!

பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச முதலீடுகள் மற்றும் நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ...

Read moreDetails

பொருளாதார வளர்ச்சியை தனிப் பெறுமானத்திற்கு கொண்டு வர நடவடிக்கை : அமைச்சர் நளின்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட சரியான தீர்மானங்களின் காரணமாக அரிசி இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமித்துக்கொள்ள முடிந்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ...

Read moreDetails

கடன்மறுசீரமைப்பு விவகாரம் : வெளிவிவகார அமைச்சர் சீனாவிற்கு பயணம்!

சீன அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 7 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. மேல் மற்றும் ...

Read moreDetails

தீர்வுகாண முடியாத தலைவர்கள் நாட்டிற்குத் தேவையில்லை : ஐக்கிய தேசியக் கட்சி!

பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாத தலைவர்கள் இந்த நாட்டிற்குத் தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்புத் ...

Read moreDetails

Update : ரைட்டானிக்கைக் காணச் சென்றவர்களும் உயிரிழப்பு!

டைட்டானிக்கப்பலின்  சிதைவுகளைப்  பார்வையிட  titan என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த 5 சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க கடற்படையினர் அறிவித்துள்ளனர். ‘ஓஷன்கேட்‘  நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த நீர் ...

Read moreDetails

யாழின் பெண்கள் பாடசாலைகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

யாழ்.மாவட்டத்திலுள்ள பெண்கள் பாடசாலைகளில் மாணவிகளின் நலன் கருதி பெற்றோரின் கைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்ட வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டுமென மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள ...

Read moreDetails

உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் : நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்!

நட்டில் தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் அதிகளவில் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இப்பிரச்சினை தொடர்பாக கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் ...

Read moreDetails

ஜனாதிபதி ஹிட்லர் போன்றே செயற்படுகின்றார் : சரத் பொன்சேகா!

வாக்கு அரசியலுக்கு ஆசைப்பட்டு, தொல்பொருள் சின்னங்கள் மீது கை வைப்பதை ஜனாதிபதி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ...

Read moreDetails
Page 192 of 193 1 191 192 193
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist