ரஷ்ய போரில் காயமடைந்த இராணுவவீரர் நாடு திரும்பினார் : பொலிஸார் தீவிர விசாரணை!
புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட தனது மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்கான பணத்தை திரட்டும் நோக்கில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நிலையில் இலங்கையர் ஒருவர் நாடு திரும்பியுள்ளார். ...
Read moreDetails



















