Tag: Athavan News

வடக்கிற்கு மீண்டும் விரையும் ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

Read moreDetails

பகல் உணவு வழங்கும் திட்டம் : அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை!

பகல் உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆரம்பப் பாடசாலைகள் உள்ளிட்ட குறைந்த எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ...

Read moreDetails

அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம் – ஜனாதிபதி விசேட பணிப்புரை!

மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹ_ம் எம்.எச்.எம். அஷ்ரபின் சேவைகளைப் பாராட்டி அருங்காட்சியகம் ஒன்றினை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார். ...

Read moreDetails

ரஷ்யாவிற்கு விரையும் தூதுக்குழு : ஜனாதிபதி விசேட பணிப்புரை!

இலங்கையிலிருந்து விரைவாக ரஷ்யாவிற்கு உயர்மட்ட அரச தூதுக்குழுவொன்றை அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிவிவகார இராஜாங்க ...

Read moreDetails

யாழில் சிரட்டையில் கஞ்சி பருகிய இராணுவம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, இன்றும் யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் ...

Read moreDetails

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பான அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் இந்த மாதத்தில் 10 இலட்சம் குடும்பங்களுக்கு நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மிகவும் வறுமையான ...

Read moreDetails

ஸ்லோவாக்கியா பிரதமரின் உடல்நிலை கவலைக்கிடம்!

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்த அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஸ்லோவாக்கியா நாட்டின் ...

Read moreDetails

இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை : பாதுகாப்பு அமைச்சு!

2030 ஆம் ஆண்டளவில் நாட்டிலுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக ...

Read moreDetails

மின்சாரக் கட்டணக் குறைப்பு : கால அவகாசம் வழங்குமாறு மின்சாரசபை கோரிக்கை!

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான யோசனைகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சாரசபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

இளைஞர்களின் எதிர்காலத்தினை பலிக்கடாவாக்கும் சஜித் : மனுஷ நாணயக்கார!

அணிசேரா நாடு என்பதனால் இலங்கை ஏனைய நாடுகளின் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் நிலையில் இல்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ...

Read moreDetails
Page 28 of 195 1 27 28 29 195
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist