Tag: athavannews

கலாசார உறவுகளை பலப்படுத்த மியன்மார் அர்ப்பணிப்புடன் உள்ளது-மியன்மார் தூதுவர்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மியன்மார் தூதுவர் மலர் தான் டைக் (Malar Than Htaik) இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது இதில் இலங்கையின் தற்போதைய ...

Read moreDetails

ஜனாதிபதிக்கு தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் செண்டில் எட்வின் ஷோக் (Sandile Edwin Schalk) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ...

Read moreDetails

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்-விரிவான விசாரணைகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என பதிவுத் தபாலில் கிடைத்த கடிதம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் மட்டக்களப்பு நீதவான் ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியம்-இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ...

Read moreDetails

டிஜிட்டல் பிரிவில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது அவசியமாகும்-பிரதமர்!

அரச சேவையில் செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அரச சேவை டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26ஆவது ...

Read moreDetails

உதய கம்மன்பில தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

அவுஸ்திரேலியருக்கு சொந்தமான 21 மில்லியன் ரூபா பெறுமதியான நிறுவனப் பங்குகளை போலியான அதிகாரத்தை முன்வைத்து முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட ...

Read moreDetails

மேற்கிந்திய தீவுகள் அணிக்களுக்கான தொடரை கைப்பற்றிய இலங்கை!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்று இடம்பெற்ற  இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி இந்தப் போட்டியில் முதலில் ...

Read moreDetails

கனேடிய உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு!

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று  பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர ...

Read moreDetails

அறுகம்பே தாக்குதல் திட்டம்-இந்திய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு!

அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டதாக இன்று தெரியவந்துள்ளது. அதன்படி அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அருகம்பே, ...

Read moreDetails

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி ...

Read moreDetails
Page 40 of 44 1 39 40 41 44
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist