எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அந்த ...
Read moreDetailsகுற்றப்புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவிற்கு, குருணாகல் நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அவரை ரூ. 25,000 ...
Read moreDetailsதனது மனைவியைக் கொலை செய்துவிட்டு, இன்றுவரை அவரது உடல் எங்கே இருக்கிறது என்ற உண்மையை மறைத்து வரும் கைதி ஒருவரை விடுவிக்க பிரித்தானிய பிணைச் சபை (Parole ...
Read moreDetailsசட்டவிரோதமாக சொத்துக்களை குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சின் செயலாளரும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்டவுக்கு, கொழும்பு நீதவான் ...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் கூறப்படும் ரூ.740 மில்லியனுக்கும் அதிகமான நிதியை மோசடி செய்வதற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் நிமல் ...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்லவை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இன்று ...
Read moreDetailsகைது செய்யப்பட்ட நடிகர் ஹேமல் ரணசிங்க இன்று (03) கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 100,000 ரூபா ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டார். பிரபல நடிகர் ஒரு ...
Read moreDetailsகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (09) கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே முன்னாள் அமைச்சரவை ...
Read moreDetailsமத்துகம பிரதேச சபையின் செயலாளரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மத்துகம பிரதேச சபையின் தலைவர் கசுன் முனசிங்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ...
Read moreDetailsகாலி மாநகர சபையின் நகர செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு குற்றவியல் பலாத்காரம் புரிந்தமை மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.