பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு!
பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 17பேர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தம் இன்று (12) பிற்பகல் நிகழ்ந்துள்ளது. ...
Read moreDetails











