பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
ரமழான் பண்டிகை இன்றாகும்!
2025-03-31
மேலும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம்!
2025-03-31
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-03-31
வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் கொழும்பு, பத்தரமுல்லை பொல்துவ சந்திக்கு அருகில் பதிவாகியுள்ளது. ...
Read moreDetailsகடவுச்சீட்டு விநியோகத்திற்காக குடிவரவு-குடியகல்வு திணைக்களம் இன்று முதல் வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் இயங்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதன்படி, ...
Read moreDetailsகொழும்பு, பத்தரமுல்ல - இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு அருகில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை பொலிஸார் கலைக்க முற்பட்டதால் இன்று பிற்பகல் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ...
Read moreDetailsகொழும்பு, பத்தரமுல்லை - இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சு கட்டிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்திரை பொலிஸார் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான ...
Read moreDetailsபத்தரமுல்லையில் வேறு நபர்களுக்கு சொந்தமான கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.