முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கனடாவில் குழந்தைகள் காப்பகமொன்றுக்குள் கார் ஒன்று பாய்ந்த சம்பவத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று புதன்கிழமையன்று, நண்பகல் 3.00 மணியளவில், ஒன்ராறியோ ...
Read moreDetailsகனடா தனது வரலாற்றில் முதன்முறையாக நிலா மேற்பரப்பில் இயங்கவுள்ள ரோவரை அறிமுகப்படுத்தியுள்ளது. Canadian Space Agency (CSA) தலைமையில், Lunar Exploration Accelerator Program (LEAP) திட்டத்தின் ...
Read moreDetailsகனடா அரசு, வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுளை விதித்து வந்தது. இதன் விளைவாக, 2024ஆம் ஆண்டில் கனடாவுக்கு கல்வி கற்க விண்ணப்பித்த மாணவர்களின் ...
Read moreDetailsஅமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சில பால் பொருட்கள் கனடா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இச் சம்பவம், இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால வர்த்தகப் பதற்றத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு ...
Read moreDetailsஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்தடுத்து அவுஸ்திரேலியா, கனடா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களை சந்தித்துக் கலந்துரையாடினார். அந்தவகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ...
Read moreDetailsபல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ...
Read moreDetailsகனடா அரசு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக புதிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் கார்பன் ...
Read moreDetailsகனடா பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிப்போட்டியில் அவுஸ்ரேலியாவின் பொப்பிரினை ( Popyrin) வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு அலெக்ஷாண்டர் சுவரேவ் (Alexander Zverev) முன்னேறியுள்ளார். முன்னணி வீர வீராங்கனைகள் ...
Read moreDetailsஎதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாகவும், அண்மைய நாட்களில் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் மூன்றாவது G7 நாடாக இது உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மார்க் ...
Read moreDetailsகனடாவின் அரசாங்க புள்ளிவிவர திணைக்களம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 3 மாதங்களில் நாட்டின் வேலைவாய்ப்பு நிலை 2% ஆக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதானமாக, சிறு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.