Tag: COL

கொழும்பில் 6 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 6 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய கொழும்பு 12, 13,14 மற்றும் 15 ஆகிய ...

Read moreDetails

கண்டி பிரதான வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வேவெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியோரத்தில் ...

Read moreDetails

சுங்க தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கை சுங்க தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட தமது வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளன. அதிகாரிகளிடம் இருந்து தமது கோரிக்கைகளுக்கு திருப்திகரமான பதில் கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்க அதிகாரிகள் ...

Read moreDetails

கொழும்பில் 15 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பு பல பகுதிகளுக்கு 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது அதன்படி நாளை காலை 9 மணிக்கு நீர்வெட்டு ...

Read moreDetails

முப்பது வருடங்களாக இலங்கையில் முறையான நிதிக் கொள்கை இல்லை-விஜயதாச ராஜபக்ஷ!

குற்றச் செயல்களில் ஈடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை பறிமுதல் செய்வதற்கான புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு ...

Read moreDetails

தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்!

தேசிய டெங்கு தடுப்பு வாரம் 26ஆம் திகதி முதல் மே 01ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடன் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால், ...

Read moreDetails

கைதிகளுக்கு பொதுமன்னிப்பு-சிறைச்சாலை ஆணையாளர்!

வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 278 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார் இதில் வெலிக்கடை சிறைச்சாலையில் ...

Read moreDetails

வானிலை தொடர்பில் விசேட அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில்  இன்று வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில இடங்களில் அதிக உச்ச அளவில் வெப்பநிலை காணப்படும் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist