Tag: Colombo

போராட்டம் என்றால் மக்களுக்காக நான் முன்னிற்பேன்-ஹிருணிகா!

தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றம் செல்வதற்கு எனது முன்மொழிவை வழங்கியுள்ளேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர  ஊடகங்களுக்கு  தெரிவித்துள்ளார். பெண் என்ற வகையில் தேசியப்பட்டியலில் இருந்து ...

Read moreDetails

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு புதிய அறிவிப்பு!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இதன்முன்னோடி ...

Read moreDetails

கொழும்பு – தலைமன்னார் இடையிலான ரயில் சேவை மீண்டும்!

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான ரயில் சேவை இன்று (12) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் அநுராதபுரத்துக்கு இடையிலான ...

Read moreDetails

லேக்ஹவுஸ் நிறுவன பாதுகாப்பு சுவரில் மோதிய கார்!

கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு சுவரில் இன்று (11) அதிகாலை கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது சாரதி மாத்திரமே காரில் இருந்ததாகவும் அவருக்கு காயங்கள் ...

Read moreDetails

இலங்கை வந்த இந்திய கடற்படை கப்பல்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான "ஐஎன்எஸ் வேலா" என்ற நீர் மூழ்கிக் கப்பல், உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று நாட்டை வந்தடைந்துள்ளது. கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் ...

Read moreDetails

போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் உட்பட 28 பேர் கைது!

கொழும்பின் மூன்று கரையோரப் பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் ஒழப்பு நடவடிக்கையின் போது, இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையானது ...

Read moreDetails

கொழும்பில் தீ விபத்து!

கொழும்பு - ஜாவத்தை சந்தியில் உள்ள 02 கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த 03 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு ...

Read moreDetails

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று  பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வகையில் வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் நாட்டின் பெரும்பாலான ...

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் (Santhosh Jha) இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் இந்திய உதவியின் கீழ் ...

Read moreDetails
Page 26 of 38 1 25 26 27 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist