Tag: Colombo

கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் இன்று (24) இரவு 8.00 மணி முதல் நாளை (25) இரவு 8.00 மணி வரை 24 மணிநேர நீர் விநியோகத் ...

Read moreDetails

டெங்கு அதிக அபாயம் உள்ள மண்டலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது!

இலங்கை முழுவதும் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்தவும், அதனை ஒடுக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும், இலங்கையின் 14 மாவட்டங்களில் உள்ள 538 கிராம நிலதாரி பிரிவுகளை உயர் அபாய மண்டலங்களாக ...

Read moreDetails

அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

அகமதாபாத் மற்றும் கொழும்புக்கு இடையே புதிய நேரடி விமான சேவை இன்று (19) தொடங்கப்படவுள்ளது. இது இவ்விரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை சுமார் எட்டு மணி ...

Read moreDetails

கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு!

அம்பத்தலையிலிருந்து கொலன்னாவாவிற்கு நீரைக் கொண்டு செல்லும் பிரதானக் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பைத் தொடர்ந்து பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் ...

Read moreDetails

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டிக்கு இடையேயான டுப்ளிகேஷன் வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.  இந்த விபத்தில், பாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு லொறி மற்றும் ஒரு ...

Read moreDetails

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இலங்கை மேற்கு இந்தியாவுடனான விமான இணைப்பை விரிவுபடுத்துகிறது. அதன்படி, அகமதாபாத்–கொழும்பு நேரடி விமான சேவைகள் ஜூன் 19 முதல் ...

Read moreDetails

கந்தானை மகா வெசாக் பெரஹரா காரணமாக இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடுகள்!

கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபுகொட ஸ்ரீ வர்தனாராம விகாரையின் வருடாந்த மகா வெசாக் பெரஹரா (ஊர்வலம்) இன்றைய தினம் (23) நடைபெறவுள்ளதால், அப்பகுதியில் தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடுகள் ...

Read moreDetails

அதிவேக வீதிகளில் பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

நாட்டில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக , அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் போது மின்சாரப் பலகைகளில் (Digital Boards) காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை அறிக்கைகள் ...

Read moreDetails

நாட்டின் இருவேறு பகுதிகளில் பதிவான கொலை சம்பவங்கள் – பொலிஸ் விசாரணை தீவிரம்!

நாட்டின் இருவேறு பகுதிகளில் பதிவான இரண்டு கொலைகள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த கொலை சம்பவங்கள் சீதுவை மற்றும் கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

மலையக மக்களின் நில உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், அதுகுறித்து அரசு மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை விழிப்புணர்வு செய்யும் நோக்கில் தலவாக்கலை நகரிலிருந்து கொழும்பு ஜனாதிபதி செயலகம் மற்றும் ஐக்கிய ...

Read moreDetails
Page 1 of 40 1 2 40
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist