Tag: Colombo

சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் கைது!

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை நேற்று (27) இரவு மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர். பல கோரிக்கைகளை முன்வைத்து ...

Read moreDetails

கொழும்பு – கண்டி வீதியில் விபத்து-30க்கும் மேற்பட்டோர் காயம்!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இடம்பெற்ற விபத்தில் ...

Read moreDetails

பதவியை இராஜினாமா செய்தார் பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ...

Read moreDetails

விமானத்தில் அநாகரீகமான செயல்; 3 பாகிஸ்தானியர்கள் விடுவிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட மூன்று பாகிஸ்தானிய இளைஞர்கள், கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தால் கடுமையான எச்சரிக்கைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். சுற்றுலாவிற்காக இலங்கைக்கு வந்திருந்த ...

Read moreDetails

16 மணித்தியால நீர் வெட்டு அமுல்-நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை!

நீர் விநியோக முறைமையின் பராமரிப்பு பணிகள் காரணமாக கட்டான நீர் விநியோக அமைப்பின் கட்டான வடக்கு பிராந்தியத்தில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக என தேசிய ...

Read moreDetails

கிரேன்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் காயம்!

கிரேன்ட்பாஸ் - நாகலகம் வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக ...

Read moreDetails

போராட்டம் தொடர்பான நீதிமன்றின் உத்தரவு!

வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இன்று (17) முதல் மார்ச் 21 வரை ஏற்பாடு செய்துள்ள ‘சத்தியாகிரகம்’ பிரச்சாரம் மற்றும் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேற்கூறிய ...

Read moreDetails

ஜனாதிபதியின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு!

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று  பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றதுள்ளது. இதில் இஸ்லாமிய மதத் ...

Read moreDetails

மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு

அம்பலங்கொடையின் இடம்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (14) மாலை 6.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக அம்பலாங்கொடை  பொலிஸார் உறுதிப்படுத்தினர். இந்த ...

Read moreDetails

திருகோணமலை-மூதூர் கொலை சம்பவம்!புதிய திருப்பம்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை தொடர்பில் 15வயதான சிறுமி  குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அதன்படி ...

Read moreDetails
Page 1 of 23 1 2 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist