Tag: Colombo

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் சரிந்து விழுந்த மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார் இன்னிலையில் ஹட்டன், வட்டவளை, ...

Read moreDetails

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான ...

Read moreDetails

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 211 பேரை விமானப்படை மீட்டுள்ளது. அதன்படி விமானப்படையின் பெல் 412 ஹெலிகாப்டர் மற்றும் எம்ஐ 17 ஹெலிகாப்டர் மூலம் ...

Read moreDetails

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2025 ...

Read moreDetails

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு  விசேட உரை!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று  இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு  விசேட உரையாற்றவுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலைக்கு மத்தியில் அவர் இந்த விசேட ...

Read moreDetails

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வேரஹெர உட்பட பிரதான அலுவலகங்களில் செயற்பாடுகள் நாளை இடம்பெறாது ...

Read moreDetails

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்து!

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த ...

Read moreDetails

அம்பத்தலை வெள்ளக் கட்டுப்பாட்டு அணை பெருக்கெடுப்பு!

களனி ஆற்றின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளமையினால், அம்பத்தலை வெள்ளக் கட்டுப்பாட்டு அணை பெருக்கெடுத்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ...

Read moreDetails

“டித்வா” புயல்-இந்தியாவின் தமிழ்நாட்டு கடற்கரைக்குச் சமாந்தரமாக நகருகின்றது!

டித்வா" புயலானது நேற்று  இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சுமார் 130 கி.மீ தொலைவில்  மையங்கொண்டிருந்தது. இந்தத் தொகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 ...

Read moreDetails

அவசர உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இரண்டு விசேட கட்டணமில்லா தொலைபேசி ...

Read moreDetails
Page 1 of 33 1 2 33
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist