நிதானமாக துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை!
2022-05-25
தம்பலகாமத்தில் விபத்து – 6 பேர் காயம்!
2022-05-25
கொழும்பில் இன்று காலை கடும் மழை பெய்து வருகின்ற போதிலும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதிக்கு எதிராக காலி முகத்திடலில் ...
Read moreநாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காற்று தர ஆய்வுகளின் மூத்த விஞ்ஞானியும் NBRO இன் சுற்றுச்சூழல் பணிப்பாளருமான சரத் பிரேமசிறி ...
Read moreநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் குருநாகல் (2), கேகாலை ...
Read moreகொழும்பில் போதைப்பொருள் பாவனை மிகவும் அதிகரித்து வருகின்றமை மிகவும் கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சமூக உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் ...
Read moreகொழும்பில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களாக கொழும்பில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தது. எனினும் கடந்த ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.