Tag: Colombo

டித்வா புயல்; உதவித் தொகைக்காக கொழும்பிலிருந்து வந்த 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய 25,000 ரூபாய் மானியத்திற்காக கொழும்பு மாவட்டத்திலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1,138 நிராகரிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக ...

Read moreDetails

கொழும்பு – காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் வழமைக்கு!

வடக்கு ரயில் மார்க்கம் இன்று (24) முதல் ரயில் போக்குவரத்துக்காக முழுமையாக திறக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் யாழ்ப்பாணம் விரைவு ரயில் ...

Read moreDetails

கொழும்பு மாநகர சபையில் ஆளும் தேசிய மக்கள் கட்சி வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தோல்வி!

ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளது. இது கவுன்சிலை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் கட்சிக்கு அரசியல் பின்னடைவை ...

Read moreDetails

நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!

நுகேகொடை சந்தி பகுதியில் இன்று  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நுகேகொடை சந்தியில் இருந்து கொஹூவல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, ...

Read moreDetails

கொழும்பில் 08 மணி நேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (20) எட்டு மணி நேர நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் ...

Read moreDetails

ஹட்டன் கண்டி பிரதான வீதி 20 நாட்களுக்கு பின் இன்று மீண்டும் திறப்பு!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மண்சரிவு மற்றும் நில தாழ்வு காரணமாக பல வீதிகள் பாரிய சேதங்கள் ஏற்பட்டன. ஹட்டன் கண்டி பிரதான வீதி நாவலபிட்டி ...

Read moreDetails

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் அதிகளவான எண்ணிக்கை கொழும்பு மாவட்டத்தில் பதிவு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 86,147 குடும்பங்களைச் சேர்ந்த 330,443 நபர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ...

Read moreDetails

கீதா மஹோத்சவ் 2025 கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது!

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் (SVCC) கலாச்சாரப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட கீதா மஹோத்சவ் 2025, கடந்த 09 ஆம் ...

Read moreDetails

கொழும்பில் இனி சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதி இல்லை – பிரதமர் ஹரிணி!

தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களே மக்கள் அனர்த்தத்தில் சிக்குவதற்குக் காரணம். கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை ...

Read moreDetails

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் அதிகாலையில் பாரிய விபத்து – ஐவர் படுகாயம்!

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 ...

Read moreDetails
Page 1 of 34 1 2 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist