Tag: Colombo

நிதி மோசடி, விசா விதிமீறல் குற்றச்சாட்டில் மேலும் பல வெளிநாட்டவர்கள் கைது!

விசா நிபந்தனைகளை மீறி நாட்டில் தங்கியிருந்து நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டினர் குழு ஒன்று, கொழும்பு, மாத்தறை பகுதியில் தனித்தனியாக நடத்தப்பட்ட சோதனைகளின் போது ...

Read moreDetails

கொழும்பில் விசேட போக்குவரத்து!

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முன்னிட்டு, இன்றும், நாளையும் கொழும்புக்குள் ஒரு விசேட போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று இரவு பண்டாரநாயக்க சர்வதேச ...

Read moreDetails

கொழும்பு புறநகர் ரயில்வே திட்டம் குறித்து விரிவாக ஆய்வு!

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (29) முற்பகல் நடைபெற்ற  கலந்துரையாடல் ...

Read moreDetails

அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியது.

Read moreDetails

கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

கொழும்பில் நாளை நடைபெறவுள்ள 'Walk for Peace' அமைதிப் பேரணிக்காக விசேட போக்குவரத்துக்கு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கொழும்பில் நாளை (28) நடைபெறவுள்ள 'Walk for Peace' (அமைதிக்கான ...

Read moreDetails

சமிஞ்சை விளக்கு மீது ஏறி நபர் செய்த செயலால் போக்குவரத்து பாதிப்பு.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் உள்ள போக்குவரத்து சமிஞ்சை விளக்கு மீது ஏறிய ஒருவர் இன்று காலை பொலிசார் மற்றும் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டார். அவர் ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 7ஆண்டுகள் பூர்த்தி – நாட்டின் பல தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் தாக்குதலில் உயிரிழந்த காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாட்டின் பல்வேறு தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகள் ஏற்பாடு ...

Read moreDetails

ஊர் திரும்பும் மக்களுக்காக இன்றும் விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள்!

தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் இருந்து தமது சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்றும் விசேட போக்குவரத்துச் சேவைகள் தொடர்கின்றன. ...

Read moreDetails

கட்டுநாயக்கவில் 39 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்: சீன நாட்டுப் பயணி கைது!

சட்டவிரோதமாக இலங்கைக்குள் சிகரெட்டுகளைக் கடத்தி வந்த சீன நாட்டு வியாபாரி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரில் ...

Read moreDetails

கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு: 2 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் கண்டுபிடிப்பு!

கொழும்புப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு மதுபானங்களை மதுவரித் திணைக்களம் ...

Read moreDetails
Page 1 of 39 1 2 39
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist