Tag: Colombo

காலநிலை தொடர்பான அறிவிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி ...

Read moreDetails

நீதிபதி சரவணராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று (திங்கட்கிழமை) கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால், சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இன்று ...

Read moreDetails

மீண்டும் வழமைக்குத் திரும்பியது `டுப்ளிகேஷன் வீதி`

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று காலை பேருந்தொன்றின் மீது திடீரென மரமொன்று முறிந்து விழுந்ததில் ஐவர் உயிரிழந்திருந்தனர். இவ்விபத்தினையடுத்து டுப்ளிகேஷன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த ...

Read moreDetails

கொழும்பில் கார் மோதியதில் படுகாயமடைந்த இளம் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

கொழும்பு -07 குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில்  நேற்று (05) மாலை இடம்பெற்ற கார்  விபத்தில் படுகாயமடைந்த  25 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (06) அதிகாலை ...

Read moreDetails

UPDATE கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் பயணிகள் பேரூந்து மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். UPDATE : கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பயணிகள் ...

Read moreDetails

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் விபத்து- 15 பேர் படுகாயம்!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (திங்கட்கிழமை) வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று ...

Read moreDetails

கொழும்பில் 12 மணிநேர நீர் வெட்டு அமுல் – தேசிய நீர் வழங்கல் சபை!

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 23ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் 24ஆம் திகதி காலை 6.00 மணி வரையான 12 மணிநேர நீர் வெட்டு ...

Read moreDetails

தொடரும் திருட்டு சம்வங்கள்: பெண்கள் அவதானமாக இருக்கவும்!

அதிகாலை நேரத்தில் வீதியில் பயணித்த பெண் ஒருவரைத்  தாக்கி அவரின் பணப்பையைத்  திருடிச் சென்ற சம்பவம் ஒன்று கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தையில் அமைந்துள்ள தொடர்மாடி ...

Read moreDetails

போக்குவரத்து சபையினால் விசேட தொலைபேசி எண் அறிமுகம்

போக்குவரத்து அமைப்பில் நிலவும் பிரச்சினைகளை தெரிவிப்பதற்காக விசேட தொலைப்பேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 1958 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம் பொதுமக்கள் பிரச்சினைகள், ...

Read moreDetails

இரத்மலானையில் துப்பாக்கி பிரோயோகம்!

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கி பிரோயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 46 வயதான நபர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் தற்போது ...

Read moreDetails
Page 36 of 38 1 35 36 37 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist