Tag: Colombo

மன்னார் மாவட்டத்தில் உள்ள கட்டுக்கரை குளத்தின் வான் பகுதி சேதம்-மக்களுக்கு எச்சரிக்கை!!

மன்னார் மாவட்டத்தில் உள்ள கட்டுக்கரை குளத்தின் வான் பகுதி சேதமடையும் ஆபத்து உருவாகியுள்ளதையடுத்து, அருகிலுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என மன்னார் ...

Read moreDetails

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கள் அதிகரிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 203 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ...

Read moreDetails

நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவிவான இடங்கள்!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதன்படி கண்டி, நில்லம்ப பகுதியில் நேற்று 431 ...

Read moreDetails

களனி கங்கையின் பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

களனி கங்கைப் பள்ளத்தாக்கில் உள்ள பல தாழ்வான பகுதிகள் தற்போது மிக வேகமாக வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன அதன்படி களனி கங்கையின் பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் அனைத்தும் ...

Read moreDetails

டிட்வா புயல்-திருகோணமலை குச்சவெளியில் மையம்!

டிட்வா புயல் தற்போது திருகோணமலையின் குச்சவெளியில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது. இது எதிர்பார்த்த வேகத்தில் நகரவில்லை. தற்போது மணிக்கு 5 ...

Read moreDetails

இந்திய கடற்படையின் மகத்தான உதவி!

இந்திய அரசின் சார்பாக, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய கடற்படைக் கப்பல்களான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி ஆகியவை பேரிடர் நிலையினை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு வெள்ள ...

Read moreDetails

கொழும்பு – கண்டி வீதி மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ளது!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ...

Read moreDetails

புறக்கோட்டை மிதக்கும் சந்தையை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு குத்தகைக்கு விட முடிவு!

புறக்கோட்டை மிதக்கும் சந்தையை ஜப்பானிய முதலீட்டாளருக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விட நகர  அபிவிருத்தி அதிசார சபை  (UDA) தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

Read moreDetails

மண்சரிவின் பின்னர் கொழும்பு – கண்டி பிரதான வீதி ஒருவழி போக்குவரத்திற்காக திறப்பு!

மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ...

Read moreDetails

முறையாக மக்களுக்கு சேவை செய்யாவிடின் எந்த நேரத்திலும் அரசாங்கம் கவிழ்க்கப்படும்! – நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இன்று நுகேகொடையில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். ...

Read moreDetails
Page 2 of 33 1 2 3 33
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist