Tag: Colombo

பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

திட்டமிட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான பெண்ணை கைது செய்வதற்கு சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு ...

Read moreDetails

தோட்ட தொடர் குடியிருப்பு ஒன்றில் தீப்பரபல்!

ஹட்டன்-ஷெனன் தோட்டத்திற்கு சொந்தமான  தோட்ட தொழிலாளரின் தொடர் குடியிருப்பு ஒன்றில் இன்றிரவு  தீப்பரபல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றிலும் எரித்துள்ளதாக ஹட்டன் ...

Read moreDetails

சலுகை விலையில் அத்தியாவசிய பொருட்கள்-விசேட அறிவிப்பு!

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்காக விவசாய, கால்நடை வளம், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் வர்த்தக,வாணிப,உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு ...

Read moreDetails

மத மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கு புதிய வாய்ப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு ...

Read moreDetails

கடுவெல பகுதியில் லொறி மீது துப்பாக்கிச் சூடு!

வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவர், கடுவெல பகுதியை  கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் அந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு ...

Read moreDetails

கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள அறிவிப்பு!

புனித ரமழான் நோன்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு ...

Read moreDetails

எரிபொருள் விலைகளில் மாற்றமா?

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இம்மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு ...

Read moreDetails

கொழும்பில் காணியின் பெறுமதி அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது இலங்கை மத்திய வங்கியின் தகவல்களுக்கு அமைவாக, 2024 இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது 7.7 சதவீதம் கொண்ட ஆண்டுக்காண்டு ...

Read moreDetails

மட்டக்குளி-காக்கைத்தீவு பகுதியில் தீ பரவல்!

கொழும்பு 15 - மட்டக்குளி காக்கைத்தீவு பகுதியில்   தீ பரவல் ஏற்பட்டுள்ளது. மட்டக்குளி சமுத்திர (நாரா) பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியிலே  தீ பரவியுள்ளது. இதனை அடுத்து குறித்த ...

Read moreDetails

ஒருமித்த மனங்களுடன் நாம் தேர்ந்தெடுத்த பாதையை மென்மேலும் ஔிரச் செய்ய வேண்டும்-ஜனாதிபதி!

உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்த்தப்படும் ...

Read moreDetails
Page 3 of 23 1 2 3 4 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist