Tag: Colombo

நிலையான நிலையில் தங்கத்தின் விலை!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (03) நிலையான நிலையில் உள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ...

Read moreDetails

கொழும்பு துறைமுக அகழ்வு பணி; ஐந்து மனித எச்சங்கள் மீட்பு!

கொழும்பு துறைமுக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக அகழ்வுப் பணிகளின் போது குறைந்தது ஐந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போர்ட் சிட்டி அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் ...

Read moreDetails

நிலையான நிலையில் தங்கத்தின் விலை!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (02) நிலையான நிலையில் உள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ...

Read moreDetails

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெற்றோலியம்  கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ...

Read moreDetails

கொழும்பில் புதைகுழிகள்-இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்!

கொழும்பில் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி இங்குருகொட சந்தியில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் புதிய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளுக்காக ...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இரு வீதிகள் திறப்பு!

கொழும்பு, ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள சர் பாரன் ஜயதிலக்க மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை இன்று (27) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியம்-ஜனாதிபதி!

மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! மைத்திரியின் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு செலுத்தப்பட வேண்டியிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈடுத் தொகையை அவர் செலுத்தி முடித்துள்ளதாக  ...

Read moreDetails

கொழும்பில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது-வளிமண்டலவியல் திணைக்களம்!

கொழும்பில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது இதன்படி பல வீதிகளில் போக்குவரத்து நெரிசலால், அலுவலகம் முடிந்து வீடுகளுக்கு ...

Read moreDetails

காலநிலையில் மாற்றம்!

நாட்டில் இன்று மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் ...

Read moreDetails
Page 25 of 33 1 24 25 26 33
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist