Tag: DMC

குடிநீர் தட்டுப்பாட்டால் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!

நிலவும் வறட்சியான காலநிலையினால் நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டால் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 2,295 குடும்பங்களைச் சேர்ந்த ...

Read moreDetails

சீரற்ற வானிலை; 6,797 குடும்பங்களைச் சேர்ந்த 20,333 பேர் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 13 மாவட்டங்களில் 6,797 குடும்பங்களைச் சேர்ந்த 20,333 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. அத்துடன், ...

Read moreDetails

சீரற்ற வானிலையால் சுமார் 17 ஆயிரம் பேர் பாதிப்பு!

திடீர் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் நாட்டின் 11 மாவட்டங்களில் 5,738 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 16,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) ...

Read moreDetails

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவதில் விசேட கவனம்!

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர ...

Read moreDetails

மோசமான வானிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

நாடு முழுவதும் தொடரும் மோசமான வானிலையால் உண்டான அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இன்று (29) பிற்பகல் 02.00 ...

Read moreDetails

மோசமான வானிலையால் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிப்பு!

நிலவும் மோசமான வானிலையால் நாடு முழுவதும் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. இன்று (28) காலை 06.00 ...

Read moreDetails

மோசமான வானிலையால் 276,550 பேர் பாதிப்பு!

மோசமான வானிலை காரணமாக நாட்டின் 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த மாவட்டங்களில் உள்ள 166 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 80,642 குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ...

Read moreDetails

சீரற்ற வானிலையால் நால்வர் உயிரிழப்பு; 230,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் தொடரும் மோசமான வானிலை காரணமாக இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மோசமான காலநிலை ...

Read moreDetails

அவசர சூழ்நிலைகள் தொடர்பில் அறிவிக்க விசேட எண்!

நாடளாவிய ரீதியில் மோசமான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளின் போதான அவசர சூழ்நிலைகளை அறிவிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் 24 மணிநேர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 0112 ...

Read moreDetails

சாத்தியமான தேர்தல் கால பேரழிவுகளுக்கான சிறப்பு திட்டம்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளை நிர்வகிப்பதற்கான பிரத்யேக வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அறிவித்துள்ளது. இதற்காக பிரத்தியேகமாக விசேட ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist