முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்று இந்தியா விஜயம்!
2025-12-04
மோசமான வானிலை காரணமாக நாட்டின் 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த மாவட்டங்களில் உள்ள 166 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 80,642 குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ...
Read moreDetailsநாட்டில் தொடரும் மோசமான வானிலை காரணமாக இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மோசமான காலநிலை ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் மோசமான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளின் போதான அவசர சூழ்நிலைகளை அறிவிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் 24 மணிநேர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 0112 ...
Read moreDetailsஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளை நிர்வகிப்பதற்கான பிரத்யேக வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அறிவித்துள்ளது. இதற்காக பிரத்தியேகமாக விசேட ...
Read moreDetailsநாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக 298 குடும்பங்களைச் சேர்ந்த 1,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. களுத்துறை, கம்பஹா, கிளிநொச்சி ...
Read moreDetailsநாட்டில் நிலவும் காற்றுடன் கூடிய கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவற்றில் 6 மரணங்கள் ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 13 மாவட்டங்களை சேர்ந்த 67,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, பலத்த மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் ...
Read moreDetailsகடந்த சில நாட்களாக பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 8,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. மேலும் இயற்கை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.