எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இன்று (11) இரண்டு ட்ரோன்கள் விழுந்ததில் நான்கு பேர் காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தனர். உலகின் பரபரப்பான ...
Read moreDetailsபறக்கும் ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் ...
Read moreDetailsஇங்கிலாந்தில் ட்ரோன் விமானங்களை இயக்குவதற்கான புதிய விதிமுறைகள் ஜனவரி 1 முதல் அமுலுக்கு வருகின்றன. அதன்படி, இனிவரும் காலங்களில் 100 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட எடையுள்ள ...
Read moreDetailsமனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் (HADR) பணிகள் நடவடிக்கைகள் நடைபெற்று வரும் பகுதிகளில் ட்ரோன்களை இயக்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப் படை (SLAF) பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. ...
Read moreDetailsடென்மார்க்கின் வடக்கே உள்ள ஆல்போர்க் விமான நிலையம், அதன் வான்வெளியில் அங்கீகரிக்கப்படாத ட்ரோன்கள் காணப்பட்டதை அடுத்து மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ...
Read moreDetailsஜம்மு-காஷ்மீரின் மேற்கு எல்லையில் பாகிஸ்தான் படைகள் இரவு முழுவதும் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை திறம்பட முறியடித்ததாக இந்திய இராணுவம் வெள்ளிக்கிழமை (09) தெரிவித்துள்ளது. இரு ...
Read moreDetailsதிருகோணமலை கடற்பரப்பில் இலக்கு ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மீனவர்கள் குழுவினால் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது பொதுவாக விமான எதிர்ப்புக் குழுக்களின் பயிற்சியில் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானம் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.