கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 115,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் ...
Read moreDetailsவறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோக நடவடிக்கைகள் இடையூறு இன்றி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. நிலையததின் மூத்த ...
Read moreDetailsவறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குத் தொடர்ந்தும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsநாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக ஆறு மாவட்டங்களில் 88,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாவட்டங்களில் 28 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள ...
Read moreDetailsஹட்டன் வன அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று (27) மதியம் இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, ...
Read moreDetailsநாடு முழுவதிலும் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய , சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில ...
Read moreDetailsநாட்டில் தற்போது நிலவும் வறண்ட வானிலை ஜனவரி 23 ஆம் திகதியிலிருந்து மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (21) பிரதானமாக வறண்ட ...
Read moreDetailsகாலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் ...
Read moreDetailsநிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களில் 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி கேகாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.