Tag: dry weather

வறட்சியான வானிலையால் 35,169 குடும்பங்கள் பாதிப்பு!

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 115,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் ...

Read moreDetails

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக குடிநீர் விநியோகம்!

வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோக நடவடிக்கைகள் இடையூறு இன்றி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. நிலையததின் மூத்த ...

Read moreDetails

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து குடிநீர் விநியோகம்

வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குத் தொடர்ந்தும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

வறட்சியான வானிலையால் ஆறு மாவட்டங்களில் 88,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக ஆறு மாவட்டங்களில் 88,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாவட்டங்களில் 28 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள ...

Read moreDetails

கினிகத்தேன பகுதியில் காட்டுக்கு தீ வைப்பு.

ஹட்டன் வன அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று (27) மதியம் இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, ...

Read moreDetails

வானிலை முன்னறிவிப்பு

நாடு முழுவதிலும் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய , சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில ...

Read moreDetails

வறண்ட வானிலையில் ஜனவரி 23 முதல் மாற்றம்!

நாட்டில் தற்போது நிலவும் வறண்ட வானிலை ஜனவரி 23 ஆம் திகதியிலிருந்து மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (21) பிரதானமாக வறண்ட ...

Read moreDetails

பெப்ரவரி 23 முதல் வானிலையில் மாற்றம்!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் ...

Read moreDetails

வறட்சியான காலநிலை காரணமாக 4,982 பேர் பாதிப்பு!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களில் 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி கேகாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ...

Read moreDetails
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist