Tag: election

இன்றும் வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை!

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்னும் பெறாத வாக்காளர்கள், இன்று (06) மாலை 4.00 மணி வரை, தபால் அலுவலகம் அல்லது உபதபால் அலுவலகத்தில் அவற்றைப் ...

Read moreDetails

நுவரெலியாவில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது!

நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. அதன்படி இம்முறை நுவரெலியா ...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்துக்கான சகல தேர்தல் ஏற்பாடுகளும் நிறைவு!

நாளைய தினம் நடைபெவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 வாக்களிப்பு நிலையங்களுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் ...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; 8 வேட்பாளர்கள் கைது!

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், மேலும் 05 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; ஊழியர்களுக்கான விடுறை தொடர்பில் அறிவிப்பு!

2025 உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டாய விடுமுறை தொடர்பில் தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்கான விடுமுறை சிறப்பு ...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; 33 வேட்பாளர்கள் கைது!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக மொத்தம் 33 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (30) காலை வரை ...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; 30 வேட்பாளர்கள் கைது!

2025 உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல் சட்டங்களை மீறியதற்காக இதுவரை மொத்தம் 30 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் 3 ஆம் திகதி ...

Read moreDetails

தபால்மூல வாக்குப் பதிவுக்கான மூன்றாம் நாள் இன்று!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான மூன்றாவது நாள் இன்றாகும். அதன்படி, கடந்த 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்குகளை பதிவு செய்ய முடியாத ...

Read moreDetails

3 ஆயிரத்தை நெருங்கும் தேர்தல் முறைப்பாடுகள்!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக தேசிய தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை மூவாயிரத்தை நெருங்குகிறது. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, 2025 மார்ச் 20 முதல் ...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; 429 முறைப்பாடுகள் பதிவு!

2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த மார்ச் 03 முதல் ஏப்ரல் 24 வரை, தேர்தல் தொடர்பான மொத்தம் 429 முறைப்பாடுகளை இலங்கை பொலிஸார் பெற்றுள்ளனர். இந்த ...

Read moreDetails
Page 3 of 19 1 2 3 4 19
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist