முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
காஸாவிலுள்ள அகதிகள் முகாம் மீது நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 70 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஏராளாமானோர் ...
Read moreDetailsஇஸ்ரேல் நடத்தி வரும் தீவிரத் தாக்குதல் காரணமாக காஸாவானது மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போதிய அளவு உணவு,குடிநீர் மற்றும் சுகாதார வசதியின்றி அம்மக்கள் தவித்து வருவதாகவும், ...
Read moreDetailsகாசாவில் 2 ஆவது மனிதாபிமான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார் இந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ...
Read moreDetailsஉலகிலேயே குழந்தைகள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக ‘காஸா‘ காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே தீவிரமாக போர் இடம்பெற்றுவரும் நிலையில் ஏராளமான ...
Read moreDetailsகாசா பகுதியில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் அனைத்து நோயாளிகள் மற்றும் ஊழியர்களை ஒரு மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக அல் ஷிஃபா மருத்துவமனையின் மருத்துவர் ...
Read moreDetailsஇஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இதுவரை காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000 ஐ கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsவொண்டர் வுமன் திரைப்படத்தின் கதாநாயகியான கல் கடோட் (Gal Gadot) இஸ்ரேல் இராணுவத்தில் இணைந்துள்ளார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனின் ஹமாஸ் படையினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது நாளுக்கு நாள் ...
Read moreDetailsகாஸாவின் அல்-குவாத் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லைத் தாண்டி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த 7ஆம்; தாக்குதல் ...
Read moreDetailsபலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று; யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் ...
Read moreDetailsகாஸா பகுதியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதிகள் அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார். எகிப்து ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.