கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
காசா மீதான இஸ்ரேலின் தரை மற்றும் வான்வழி தாக்குதல்களினால் இதுவரையில் 27,000 மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலினால் பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த ரஃபா நகரில் தாக்குதலை ...
Read moreநாம் காசா பகுதியில் இருந்து வெளியேறவோ அல்லது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீன பயங்கரவாதிகளை விடுவிக்கவோ மாட்டோம் என்று கூறி, மறைமுக போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது ...
Read moreகாஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் இதுவரை சுமார் 26,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனீயர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனினி நகரத்தில் உள்ள ...
Read moreகாஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் இதுவரையில் காஸாவில் 26,657க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல்களால் அதிகளவில் பாதிக்கப்படுவது குழந்தைகள் என ஐ.நா கவலை ...
Read moreஇஸ்ரேல் இராணுவம் காஸாமீது நடத்திய கொடூரத் தாக்குதலில் ஒரே நாளில் 165 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள ...
Read moreகாஸாவின் 2ஆவது மிகப் பெரிய நகரமான கான் யூனிஸை இஸ்ரேல் இராணுவம் சுற்றிவளைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில்” கான் ...
Read moreகாஸா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ...
Read moreகாஸாவிலுள்ள அகதிகள் முகாம் மீது நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 70 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஏராளாமானோர் ...
Read moreஇஸ்ரேல் நடத்தி வரும் தீவிரத் தாக்குதல் காரணமாக காஸாவானது மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போதிய அளவு உணவு,குடிநீர் மற்றும் சுகாதார வசதியின்றி அம்மக்கள் தவித்து வருவதாகவும், ...
Read moreகாசாவில் 2 ஆவது மனிதாபிமான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார் இந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.