கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே பணிபுரியும் திட்டத்தினை ஜேர்மனி அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாளைமுதல் 6 மாதங்களுக்கு, குறித்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், வாரத்தில் ...
Read moreDetailsநேட்டோ அமைப்புக்கு எதிராக ஜேர்மனியில் பாரிய போராட்டமொன்று அந்நாட்டு மக்களால் நேற்று முன்தினம் (26) முன்னெடுக்கப்பட்டது. தனது சொந்த நலனுக்காக உலகம் முழுவதும் போர்களை நேட்டோ அமைப்பு ...
Read moreDetailsஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு ஜேர்மனி தடை விதித்துள்ளது. இருப்பினும் பிரித்தானியாவில் உள்ள ஜேர்மன் பிரஜைகள் நாடு திரும்புவதற்கு ...
Read moreDetailsஅங்கலா மெர்க்கலை அடுத்து ஜேர்மன் அதிபராக ஓலாஃப் ஷோல்ஸ் இன்று புதன்கிழமை பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் பிரதமராக கடந்த 2005 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்ட அங்கலா ...
Read moreDetailsதெற்கு ஜேர்மனியில் அதிவேக ரயிலில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். பவேரியாவில் உள்ள ரெஜென்ஸ்பர்க் மற்றும் நியூரம்பெர்க் நகரங்களுக்கு இடையே பயணித்த ரயிலில் இந்த ...
Read moreDetailsமேற்கு ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. அரை நூற்றாண்டுக்கும் பின்னர் ஜேர்மனியை தாக்கிய மிக ...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்வரும் வியாழக்கிழமை ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கலுடன் ஒரு சந்திப்பை நடத்துவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நேட்டோ நட்பு நாடுகளுக்கிடையேயான ...
Read moreDetailsஜேர்மனியில் தஞ்சம்கோரித் தங்கியிருந்த தமிழ் மக்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) பகுதியில் 30இற்கும் மேற்பட்ட ...
Read moreDetailsஈஸ்டர் விடுமுறையை நிறுத்தி கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக மூன்று வாரங்கள் நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை ஜேர்மனி அறிவித்துள்ளது. பிராந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ...
Read moreDetailsஜேர்மனியில் முடக்க கட்டுப்பாடுகளை எதிர்த்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்ட போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இந்தபோது போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.