Tag: கோட்டாபய ராஜபக்ஷ

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – மோடிக்கு ஜனாதிபதி கடிதம்!

உங்களது திறமையான தலைமையின் கீழும் அர்ப்பணிப்புள்ள நிபுணர்களின் உறுதியான ஆதரவோடும் இந்தியா விரைவில் நோய்க்கிருமியின் தற்போதைய அழிவைத் தடுக்கும் என்று நான் நம்புகிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ...

Read moreDetails

நாட்டைவிட்டு வெளியேறினார் சீன பாதுகாப்பு அமைச்சர்!

சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கின் இலங்கைக்கான பயணம் சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது. இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றுமுன்தினம் இரவு இலங்கைக்கு வந்த அவர், சற்றுமுன்னர் ...

Read moreDetails

ஜனாதிபதியைச் சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் (Wei Fenghe) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்தாக ஜனாதிபதி ஊடகப் ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் நாட்டில் நடக்காது என ஜனாதிபதி உறுதியளித்தார் – பசில்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் நாட்டில் நடக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் ...

Read moreDetails

புதிய எதிர்பார்ப்புகளை அடையும் உறுதியுடன் சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம் – ஜனாதிபதி

புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மலர்ந்திருக்கும் பிலவ புதுவருத்தை ...

Read moreDetails

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழர்களே இருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ...

Read moreDetails

‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வு – ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்!

17ஆவது 'கிராமத்துடன் கலந்துரையாடல்' நிகழ்வு வடக்கு மாகாணத்தில் இன்று (சனிக்கிழமை) முதன்முறையாக இடம்பெறவுள்ளது. வவுனியா மாவட்டத்தின், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர் ...

Read moreDetails

சலுகை விலையில் பொருட்களைப் பெற கிராமப்புறங்களில் சந்தை பொறிமுறை – அமைச்சர் பந்துல

கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு சலுகை விலையில் பொருட்களைப் பெறுவதற்கான சந்தை பொறிமுறை அமைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் ...

Read moreDetails

இந்தியா விரும்புவதை கோட்டா செய்கின்றார் – அனுர

இந்தியா முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. விரைவில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு இந்தியா ஏற்கனவே ஜனாதிபதியிடம் ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை : அமைச்சரவைக் குழு அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஜனாதிபதி ...

Read moreDetails
Page 21 of 22 1 20 21 22
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist