Tag: Gun Shoot

மாத்தறை-ருவன்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

மாத்தறை - ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 53 வயதான நபர்  ஒருவர் உயிரிழந்துள்ளார். காரில் வந்த மர்ம நபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ...

Read moreDetails

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்!

பாணந்துறை, பள்ளியமுல்ல பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். பாணந்துறை வடக்கு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸ் வீதித்தடையில் லொறி ஒன்றை ...

Read moreDetails

மீண்டும் தலைதூக்கியுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

மாத்தறை - காலி பிரதான வீதியின் மிதிகம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச்  சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தெஹிவளை ...

Read moreDetails

அம்பாறையில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொலை!

அம்பாறை, பகுதியில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அம்பாறை இகினியாகல நாமல் ஓயா பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்: வெல்லம்பிட்டியவில் சம்பவம்!

வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல, வடுகொடவத்தை பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மீதொட்டமுல்ல, வடுகொடவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் ...

Read moreDetails

காத்தான்குடியில் துப்பாக்கிச்சூடு : பெண்ணொருவர் படுகாயம்!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் வீதியில் இன்று ...

Read moreDetails

களுத்துறையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : ஒருவர் உயிரிழப்பு!

களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் நேற்றிரவு நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடாத்தியுள்ளதாக ...

Read moreDetails

இந்தாண்டில் மாத்திரம் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

2024ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் ...

Read moreDetails

நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் : வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!

நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி இல்லாத காரணத்தினால் வழக்கு விசாரணைகள் மே மாதம் 21ஆம் திகதிக்கு ...

Read moreDetails

மின்னேரியாவில் துப்பாக்கிச் சூடு: யுவதி காயம்!

மின்னேரியாவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில், யுவதியொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்னேரியா, கிரித்தலே பகுதியிலேயே நேற்று இரவு இந்த துப்பாக்கிச் ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist