பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மினுவாங்கொட பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மினுவாங்கொடை வீதித் தடுப்பில் போதைப்பொருள் சோதனையின் ...
Read moreDetailsஇரத்மலானை புகையிர நிலையத்திக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். கொள்ளையர்கள் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை ...
Read moreDetailsமாத்தறை - ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 53 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரில் வந்த மர்ம நபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ...
Read moreDetailsபாணந்துறை, பள்ளியமுல்ல பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். பாணந்துறை வடக்கு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸ் வீதித்தடையில் லொறி ஒன்றை ...
Read moreDetailsமாத்தறை - காலி பிரதான வீதியின் மிதிகம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தெஹிவளை ...
Read moreDetailsஅம்பாறை, பகுதியில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அம்பாறை இகினியாகல நாமல் ஓயா பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
Read moreDetailsவெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல, வடுகொடவத்தை பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மீதொட்டமுல்ல, வடுகொடவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் ...
Read moreDetailsமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் வீதியில் இன்று ...
Read moreDetailsகளுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் நேற்றிரவு நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடாத்தியுள்ளதாக ...
Read moreDetails2024ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.