சிறுமியை வீதியில் விட்டுச் சென்ற தாய், அவரது காதலன் பொலிஸ் வலையில்!
முச்சக்கர வண்டியில் அழைத்து வந்து வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமியொருவரை கைவிட்டுச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆண் மற்றும் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
Read moreDetails

