கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!
2026-09-10
பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு நேற்று ...
Read moreDetails2025 ஒக்டோபர் 30, முதல் 2026 ஆகஸ்ட் 12 வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்களை இலங்கை காவல்துறை அழித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் ...
Read moreDetailsபோதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 2026 ஜனவரி தொடக்கம் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட ...
Read moreDetailsகிரிபத்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்பிடிகொட பகுதியில் ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் ...
Read moreDetailsஇலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட, போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகில் இருந்து 400 கோடி ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான ஹெரோயின் கையிருப்பு கண்டெடுக்கப்பட்டதாகத் ...
Read moreDetailsபேருவளை கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட பல நாட்கள் இயங்கிக்கொண்டிருந்த மீன்பிடி இழுவைப் படகில் இருந்து 300 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsதேவேந்திரமுனை கடற்பகுதியில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றபோது பறிமுதல் செய்யப்பட்ட, பல நாள் மீன்பிடிப் படகின் பெண் உரிமையாளரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். 59 வயதான பெண் ...
Read moreDetailsதிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல நாள் மீன்பிடி இழுவைப் படகில் 103.28 கிலோ கிராம் எடையுள்ள 92 ஹெரோயின் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் ...
Read moreDetailsகிரிபத்கொடை பகுதியில் நேற்று (03) மாலை (03) மூன்று கிலோ 18 கிராம் ஹெரோயின் வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைக்கு ...
Read moreDetailsஇலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட படகில் 2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சுமார் 160 கிலோ கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.